திரு. இராஜசூரியர்நடராஜா(ரங்கன்)இடைப்பிட்டி, காரைநகர்(இலண்டன்) பிறப்பு: 29.12.1963இறப்பு: 27.12.2012
Author: தீசன் திரவியநாதன்
முருகேசு நல்லலிங்கம் | மறைவு: 26.12.2012
முருகேசு நல்லலிங்கம்வலந்தலை, காரைநகர்(திருகோணமலை)(ஓய்வு பெற்ற நிதி முகாமையாளர் – இலங்கை துறைமுக அதிகாரசபை) தோற்றம்: 05.09.1929 மறைவு: 26.12.2012 காரைநகர் வலந்தலையை பிறப்பிடமாகவும் திருகோணமலையை வதிவிடமாகவும் கொண்டமுருகேசு…
திருமதி கமலாதேவி இராஜதுரை |மறைவு: 10.12.2012
திருமதி கமலாதேவி இராஜதுரைமணற்பிட்டி,காரைநகர்(நாவலப்பிட்டி) தோற்றம்: 01.11.1946 மறைவு: 10.12.2012காரைநகர் மணற்பிட்டியைப் பிறப்பிடமாகவும், காரைநகர் கோவளம், நாவலப்பிட்டி இல 17, பனிதுடுமுல்ல ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட கமலாதேவி…
ஆறுமுகம் கனகம்மா | மறைவு: 07.12.2012
திருமதி ஆறுமுகம் கனகம்மாமல்லிகை, காரைநகர் தோற்றம்: 06.09.1933 மறைவு: 07.12.2012காரைநகர் மல்லிகையை பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட திருமதி ஆறுமுகம்கனகம்மா 07-12-2012 வெள்ளிக்கிழமை காலமாகிவிட்டார். அன்னார் காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம்…
திரு.சண்முகம் திருநாவுக்கரசு(ஓவசியர்) |மறைவு: 06.12.2012
திரு.சண்முகம் திருநாவுக்கரசு(ஓவசியர்)கோவளம், காரைநகர்(கனடா) தோற்றம்: 18.08.1936மறைவு: 06.12.2012காரைநகர் கோவளத்தை பிறப்பிடமாகவும் கனடா ஸ்காபுரோவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு.சண்முகம் திருநாவுக்கரசு(ஓவசியர் V.C) 06.12.2012 வியாழக்கிழமை கனடாவில் சிவபதமடைந்தார். அன்னார்…
ஆறுமுகம் கந்தையா |16.11.2012
மரண அறிவித்தல்ஆறுமுகம் கந்தையாபத்தர்கேணி, காரைநகர்(நீர்கொழும்பு) காரைநகர் பத்தர்கேணியை பிறப்பிடமாகவும்,நீர்கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட ஆறுமுகம்கந்தையா 16.11.2012 அன்று காலாமானார். அன்னார் காலஞ்சென்ற சரஸ்வதியின் அன்புக்கணவரும், காலஞ்சென்ற சிவக்கொழுந்து, பொன்னம்பாஆகியோரின்…
சிற்றம்பலம் பாலசிங்கம் | மறைவு: 05.11.2012
சிற்றம்பலம் பாலசிங்கம்பொன்னாவளை, களபூமி, காரைநகர்(வவுனியா) தோற்றம்: 05.04.1936 மறைவு: 05.11.2012 காரைநகர் களபூமி பொன்னாவளையைப் பிறப்பிடமாகவும் வவுனியா 11A குட்செட் வீதியைவதிவிடமாகவும் கொண்ட நீர்ப்பாசனத் திணைக்கள முன்னாள்…
கனகலிங்கம் சுதர்சன் |இயற்கை 17.09.2012
கனகலிங்கம் சுதர்சன்பலகாடு, காரைநகர்(கிளிநொச்சி)காரைநகர் பலகாட்டை பிறப்பிடமாகவும் கிளிநொச்சி 337 உதயநகர் கிழக்கை வசிப்பிடமாகவும் கொண்ட திரு.கனகலிங்கம்சுதர்சன்(முகாமைத்துவ உத்தியோகத்தர், கிளிநெச்சி கல்வி வலயம்) 17.09.2012 அன்று இந்தியா வேலூரில்…
அமரர் கனகலிங்கம் சுதர்சன் | ஆண்டவன் அடியில்: 17.09.2012 | ஆறாம் மாத நினைவஞ்சலி
காரைநகர் பலகாட்டைப் பிறப்பிடமாகக் கொண்டவரும்;, 337 உதயநகர் கிழக்கை வசிப்பிடமாகக் கொண்டவரும், கிளிநொச்சி வலயக்கல்விப் பணிமனையில் முகாமைத்துவ உதவியாளராக பணியாற்றியவருமான அமரர் கனகலிங்கம் சுதர்சன் அன்னை மடியில்:…
சுப்பிரமணியம் சோமசுந்தரம் | இறைபதம் 12.09.2012
சுப்பிரமணியம் சோமசுந்தரம்(முன்னாள் சீமெந்து கூட்டுத்தாபன கற்குழி பகுதி ஊழியர்) புதுறோட், காரைநகர் காரைநகர் புதுறோட்டை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் சோமசுந்தரம் 12.09.2012 புதன்கிழமை இறைபதம் எய்தினார்.…
