ஆறுமுகம் கனகம்மா | மறைவு: 07.12.2012

திருமதி ஆறுமுகம் கனகம்மா
மல்லிகை, காரைநகர்

தோற்றம்: 06.09.1933 மறைவு: 07.12.2012
காரைநகர் மல்லிகையை பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட திருமதி ஆறுமுகம்
கனகம்மா 07-12-2012 வெள்ளிக்கிழமை காலமாகிவிட்டார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் பார்வதிப்பிள்ளை தம்பதிகளின் மகளும்
காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி லட்சுமிப்பிள்ளை தம்பதிகளின் மருமகளும் காலஞ்சென்ற
ஆறுமுகத்தின் அன்பு மனைவியும், காலஞ்சென்றவர்களான மார்க்கண்டு, மாணிக்கம், பாலசிங்கம்,
அருளம்பலம் ஆகியோரின் அன்புச் சகோதரியும் காலஞ்சென்றவர்களான ஞானாம்பிகை,
ஞானேஸ்வரன் (கணக்;கன் , மீசோராம்) ஆகியோரின் பாசமிகு தாயும் ஆவார்.

அன்னாரின் ஈமைக்கிரியைகள் வேதரடைப்பு இல்லத்தில் ஞாயிறு காலை 8:00 மணிக்கு
நடைபெற்று சாம்பலோடை மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு
கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

தகவல்: திருமதி சோமசுந்தரம் இந்திராதேவி (பெறாமகள்)
வேதரடைப்பு, காரைநகர்.

தீசன் திரவியநாதன்

Telephone :(+1) 416-821-8390
e-mail: theesan@karainews.com
கடிதத் தொடர்புகளுக்கு:
34 - 331 Trudelle Street
Scarborough, Ontario
M1J 3J9
Canada

More From Author

திரு.சண்முகம் திருநாவுக்கரசு(ஓவசியர்) |மறைவு: 06.12.2012

திருமதி கமலாதேவி இராஜதுரை |மறைவு: 10.12.2012

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *