திரு.சண்முகம் திருநாவுக்கரசு(ஓவசியர்)
கோவளம், காரைநகர்
(கனடா)
தோற்றம்: 18.08.1936
மறைவு: 06.12.2012
காரைநகர் கோவளத்தை பிறப்பிடமாகவும் கனடா ஸ்காபுரோவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு.சண்முகம் திருநாவுக்கரசு(ஓவசியர் V.C) 06.12.2012 வியாழக்கிழமை கனடாவில் சிவபதமடைந்தார்.
அன்னார் காலஞ்சென்ற சண்முகம் சிவகாமி தம்பதியினரின் ஏகபுத்திரனும் காலஞ்சென்ற தம்பிஐயா, ஆச்சிமுத்து தம்பதியினரின் மருமகனும், காலஞ்;சென்ற இராஜேஸ்வரியின்(இராசு) அன்புக் கணவரும்,
காலஞ்சென்ற கனகரத்தினம் மற்றும் நாகம்மா ஆகியோரின் சம்பந்தியும் சிவகுமாரின் பாசமிகு தந்தையும், ரோகிணியின் அன்பு மாமனாரும், அபிலாஷ், அஜீஸ் ஆகியோரின் பாசமிகு பேரனும், புவனேஸ்வரி(வேவி), திரிபுரகல்யாண- சுந்தரி(பவா), காலஞ்சென்ற கனகசுந்தரம் மற்றும் விஜயலட்சுமி(விசிஜம்), சிவசோதி(இலண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் எதிர்வரும் சனிக்கிழமை 08.12.2012 மாலை 4-8 மணி வரை 4164 Sheppard Ave( at Midland Ave) இல் அமைந்துள்ள Ogden Funeral Home இல் பார்வைக்காக வைக்கப்பட்டு பின்னர் மறுநாள் காலை ஞாயிற்றுக்கிழமை 09.12.2012 காலை 9-11 வரை அதே இடத்தில் ஈமக்கிரியைகள் நடைபெற்று பகல் 12.00 மணிக்கு 256 Kingston Road / Woodbine Ave இல்
அமைந்துள்ள St.John Norway Cemeterys Cremotorium த்தில் தகனம் செய்யப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு
கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
தகவல்:
மகன், மருமகள், பேரப்பிள்ளைகள்
தொலைபேசி: 416 473 8619 அல்லது 416 267 3736

