சிற்றம்பலம் பாலசிங்கம்
பொன்னாவளை, களபூமி, காரைநகர்
(வவுனியா)
தோற்றம்: 05.04.1936 மறைவு: 05.11.2012
காரைநகர் களபூமி பொன்னாவளையைப் பிறப்பிடமாகவும் வவுனியா 11A குட்செட் வீதியை
வதிவிடமாகவும் கொண்ட நீர்ப்பாசனத் திணைக்கள முன்னாள் நிர்வாக அலுவலர் சிற்றம்பலம்
பாலசிங்கம் 05.11.2012 திங்கட்கிழமை காலமானார். அன்னார் அமரர்களான
சிற்றம்பலம்-அபிராமிப்பிள்ளையின் மகனும், பத்மாசனியின் அன்புக் கணவரும், அமரர்களான
சண்முகம்-சரஸ்வதியின் அன்புமருமகனும், பவானி, ரவீந்திரன்(லண்டன்), திருலோகேஸ்வரன்(டீ.ஊழஅ –
மீள் எழுச்சித்திட்டம்), சர்வேஸ்வரன்(மீள் எழுச்சித்திட்டம் – பொருளாதார அபிவிருத்தி
அமைச்சு-கச்சேரி வவுனியா), கௌரிதேவி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சிவபாதசுந்தரம்(உரிமையாளர் ராஜகுலம் ரேடேர்ஸ் -வவுனியா) , விமலாதேவி, கவிதா(நீர் வழங்கல்
வடிகால் அமைப்புச் சபை – ADB Project ), ஆனந்தராஜா உரிமையாளர்(அம்பிகா புடவை மாளிகை செங்கலடி) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
கோபிசன், ரஞ்சித், தக்ஷயா ஆகியோரின் அன்புப் பேரனும், தம்பிராஜா(இளைப்பாறிய
உபஅதிபர்-கனடா), திருமதி புவனேஸ்வரி, சங்கரப்பிள்ளை, மகேஸ்வரி ஆகியோரின் பாசமிகு
சகோதரரும், மனோன்மணி(இளைப்பாறிய உபஅதிபர்-கனடா), அமரர் தம்பிப்பிள்ளை(வி.ஆர்.ரி),
பாக்கியம், அமரர் விஸ்வலிங்கம், அமரர் மங்கையற்கரசி, நித்தியானந்தம்(முன்னாள் முகாமையாளர்
பலநோக்கு கூட்டுறவுச்சங்கம்-நெடுங்கேணி), பாலசுப்பிரமணியம்(லண்டன்), சரோஜினி, புஸ்பராணி
ஆகியோரின் மைத்துனரும்,
கந்தசாமி(முன்னாள் பணிப்பாளர் நீர்ப்பாசன திணைக்களம்-வடகிழக்கு மாகாணம்) தெய்வானை,
சுசித்திரா, சிவஞானம்(வர்த்தகர்-யாழ்ப்பாணம்), சதாசிவம்(ஓய்வுபெற்ற அதிபர்) ஆகியோரின்
சகலையுமாவார். அன்னாரின் இறுதிக் கிரியைகள் 08.11.2012 வியாழக்கிழமை க ாலை
8.00மணியளவில் 11யு வவுனியா குட்செட் வீதியில் உள்ள அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று
ஈமைக்கிரியைகள் தோணிக்கல் இந்து மயானத்தில் இடம்பெறும் என்பதனை உற்றார் உறவினர்
நண்பர்கள் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றார்கள்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு: ரவீந்தின்(மகன்) 00 44 208 427 63 22, 00 44 796 17922 74
சர்வேஸ்வரன்(மகன்) 0094 7761 53784, 0094 2422 2235 71
கனடாவில் தொடர்புகளுக்கு: சின்னத்தம்பி தம்பிராஜா(தம்பிராஜா மாஸ்ரர்)- சகோதரர் 416 438 6735
மரண அறிவித்தல்

