கனகலிங்கம் சுதர்சன் |இயற்கை 17.09.2012

கனகலிங்கம் சுதர்சன்
பலகாடு, காரைநகர்
(கிளிநொச்சி)
காரைநகர் பலகாட்டை பிறப்பிடமாகவும் கிளிநொச்சி 337 உதயநகர் கிழக்கை வசிப்பிடமாகவும் கொண்ட திரு.கனகலிங்கம்
சுதர்சன்(முகாமைத்துவ உத்தியோகத்தர், கிளிநெச்சி கல்வி வலயம்) 17.09.2012 அன்று இந்தியா வேலூரில் உள்ள கிறிஸ்துவக் கல்லூரி
மருத்துவ மனையில் இயற்கை எய்தினார்.

அன்னார் சுப்பிரமணியம் கனகலிங்கம்(தொப்பி மாமா) புவனேஸ்வரி தம்பதிகளின் மூத்த புதல்வனும் சுதர்சினி, சுபாசினி, சுகந்;தினி, சுஜீவினி
ஆகியோரின் சகோதரரும் ஆவார்.

அன்னாரது இறுதிக்கிரியைகள் 19.09.2012 காலை 11 மணிக்க வேலூர் இந்து மயானத்தில் இந்து சமய முறைப்படி நடைபெறும்.

அத்துடன் குடும்பத்தினர் இலங்கை திரும்பியதும் அவரது கிளிநொச்சி இல்லத்தில் வலயக் கல்விப்பணிமனையினரால் அஞ்சலிக்கூட்டமும்
நடைபெறும். இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாகறு கேட்டக் கொள்ளப்படுகின்றார்கள்.

முக்கிய குறிப்பு:
அன்னாரது சிகிச்சைக் காலத்தில் இறுதிநேர இக்கட்டான தருணங்களில் மனமுவந்து அனைத்து வழிகழிலும் பண உதவிகள்
ஒத்துழைப்புக்கள், ஆறுதல்கள், இறை ஆசீர்வாங்கள், மருத்துவ சேவைகள் வழங்கிய நல்லுள்ளங்களுக்கும் எம் நன்றியை தெரிவித்துக்
கொள்கின்றோம்.

தகவல்:
கனகலிங்கம் புவனேஸ்வரி(தாய்)
தொலைபேசி இலக்கம் : இந்தியா – 91 9677 1694 07
இலங்கை – 94 7755 441 26

தீசன் திரவியநாதன்

Telephone :(+1) 416-821-8390
e-mail: theesan@karainews.com
கடிதத் தொடர்புகளுக்கு:
34 - 331 Trudelle Street
Scarborough, Ontario
M1J 3J9
Canada

More From Author

அமரர் கனகலிங்கம் சுதர்சன் | ஆண்டவன் அடியில்: 17.09.2012 | ஆறாம் மாத நினைவஞ்சலி

சிற்றம்பலம் பாலசிங்கம் | மறைவு: 05.11.2012

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *