2005.03.06 சிவராத்திரியை அண்டிய தேய்பிறை ஏகாதசியில் இறைவனடி சேர்ந்த எங்கள் அம்மா திரவியநாதன் ஞானாம்பிகையின் திதி நாள் 24.02.2025 இன்று

20 ஆண்டுகள் கரைந்தோடி விட்டன.! 2005.03.06 சிவராத்திரியை அண்டிய தேய்பிறை ஏகாதசியில் இறைவனடி சேர்ந்த எங்கள் அம்மா திரவியநாதன் ஞானாம்பிகையின் திதி நாள் 24.02.2025 இன்று. கீரிமலை…

கலாநிதி ஜோன் மனோகரன் கெனடி விஜயரத்தினம்|4ம் ஆண்டு நினைவு தினம்|10.01.2022

வைத்தீஸ்வரக் குருக்களின் 105வது ஜெயந்தி தினம்|22.09.2021

வைத்தீஸ்வரக் குருக்களின் ஆளுமைச் சுவடு22.09.2021 இன்று அமரர் சிவஸ்ரீ க.வைத்தீஸ்வரகுருக்கள் அவர்களின் 105வது ஜெயந்தி தினம் அந்தணர்குண் மணியனையானருங்கலைகள் மிகப்பயின்றானருமையாசான் சந்ததமுஞ் சிவனன்புதழைக்கின்ற வுள்ளத்தான் றகைசால் நண்பன்…

அமரர் தம்பிப்பிள்ளை பொன்னம்பலம்|மறைவு: 08.09.2020

இளைப்பாறிய ஆங்கில ஆசிரியர், இடைப்பிட்டி, காரைநகர்மறைவு: 08.09.2020 கல்விப்பணியில் ஓய்வு காலத்திலும் ஓயாமல் செயற்பட்ட உன்னத புருஷர். இடம்பெயர்ந்த காலத்தில் இடர்களின் மத்தியிலும் ஆர்வமுடன் மாணவர்களின் கல்வியில்…

கணபதிப்பிள்ளை மகேசன் | மறைவு: 05.08.2014 |திதி: 04.09.2014

31ம் நாள் நினைவு அஞ்சலியும் அந்தியட்டிவீட்டுகிரியை அழைப்பிதழும்! அமரர் கணபதிப்பிள்ளை மகேசன்மறைவு: 05.08.2014திதி: 04.09.2014எமது குடும்ப தலைவன் அமரர் கணபதிப்பிள்ளை மகேசன்அவர்களின் மறைவு செய்தி கேட்டு எமது…

அமரர் கனகலிங்கம் சுதர்சன் | ஆண்டவன் அடியில்: 17.09.2012 | ஆறாம் மாத நினைவஞ்சலி

காரைநகர் பலகாட்டைப் பிறப்பிடமாகக் கொண்டவரும்;, 337 உதயநகர் கிழக்கை வசிப்பிடமாகக் கொண்டவரும், கிளிநொச்சி வலயக்கல்விப் பணிமனையில் முகாமைத்துவ உதவியாளராக பணியாற்றியவருமான அமரர் கனகலிங்கம் சுதர்சன் அன்னை மடியில்:…

திருநாவுக்கரசு திருக்கமலன்|2012

சர்வதேச காரை அபிவிருத்தி ஒன்றியம் அனுப்பி வைத்துள்ள திருநாவுக்கரசு திருக்கமலன் அவர்களது மறைவுகுறித்த இரங்கல் மடல்

அமரர் சுப்பிரமணியம் ஆறுமுகம் |மறைவு: 28.07.2012 | வீட்டுக் கிருத்திய நிகழ்வுகள் 27.08.2012

31 ஆம் நாள் நினைவஞ்சலியும்அந்தியேட்டி வீட்டுக்கிருத்திய அழைப்பும்அமரர் சுப்பிரமணியம் ஆறுமுகம்(ஓய்வுபெற்ற ஆசிரியர்) தோற்றம்: 24.01.1933 மறைவு: 28.07.2012அமரர் சுப்பிரமணியம் ஆறுமுகம்(ஓய்வுபெற்ற ஆசிரியர்) அவர்களின் அந்தியேட்டிக் கிரியைகள் எதிர்வரும்…