ஆழ்ந்த அனுதாபங்களும் கண்ணீர் அஞ்சலியும்.! வே.செல்வநாயகம். நடுத்தெரு, காரைநகர். (கொழும்பு) (திருப்பணி செல்வநாயகம்) காரைநகர் நடுத்தெருவை சேர்ந்தவரும், காரைநகர் ஈழத்து சிதம்பரம் இரட்டை இராஜகோபுர திருப்பணியின் முன்னாள்…
Category: Memorial
2005.03.06 சிவராத்திரியை அண்டிய தேய்பிறை ஏகாதசியில் இறைவனடி சேர்ந்த எங்கள் அம்மா திரவியநாதன் ஞானாம்பிகையின் திதி நாள் 24.02.2025 இன்று
20 ஆண்டுகள் கரைந்தோடி விட்டன.! 2005.03.06 சிவராத்திரியை அண்டிய தேய்பிறை ஏகாதசியில் இறைவனடி சேர்ந்த எங்கள் அம்மா திரவியநாதன் ஞானாம்பிகையின் திதி நாள் 24.02.2025 இன்று. கீரிமலை…
திருமதி சங்கரப்பிள்ளை சிவபாக்கியம் 22.02.2025 அன்று காரைநகரில் இறைவனடி எய்தினார். – கண்ணீர் அஞ்சலி.!
திருமதி சங்கரப்பிள்ளை சிவபாக்கியம் 22.02.2025 அன்று காரைநகரில் இறைவனடி எய்தினார். காரை மண்ணின் சேவையாளர், இளம் விவசாயி குகராஜா(குகன்) அவர்களது தாயார் இறைபதம் அடைந்த செய்தி கேட்டு…
திருமதி கேதீஸ்வரதாசன் அபிராமிப்பிள்ளை : ‘எனது ஊர் காரைநகர்’ சார்பில் கண்ணீர் அஞ்சலியும் ஆழ்ந்த அனுதாபங்களும். மறைவு: 16.12.2024
‘எனது ஊர் காரைநகர்’ சார்பில் கண்ணீர் அஞ்சலியும் ஆழ்ந்த அனுதாபங்களும். திருமதி கேதீஸ்வரதாசன் அபிராமிப்பிள்ளை தோற்றம்: 15.12.1943 மறைவு: 16.12.2024 முன்னாள் காரைநகர் பிரதேச சபை தவிசாளர்…
திருமதி ஜெகசோதி இரத்தினம்மா | இறைவனடி : 24/08/2024
மரணறிவித்தல்: மலேசியாவைப் பிறப்பிடமாகவும், முல்லைப்புலவு, காரைநகர், நிக்கவெரட்டியா, தற்போது கனடா ஆகிய இடங்களில் வசித்தவருமான திருமதி ஜெகசோதி இரத்தினம்மா 24/08/2024 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார்…
அமரர் தம்பிப்பிள்ளை பொன்னம்பலம்|மறைவு: 08.09.2020
இளைப்பாறிய ஆங்கில ஆசிரியர், இடைப்பிட்டி, காரைநகர்மறைவு: 08.09.2020 கல்விப்பணியில் ஓய்வு காலத்திலும் ஓயாமல் செயற்பட்ட உன்னத புருஷர். இடம்பெயர்ந்த காலத்தில் இடர்களின் மத்தியிலும் ஆர்வமுடன் மாணவர்களின் கல்வியில்…
திருமதி. பரமேஸ்வரி கனகரத்தினம் |ஆண்டவன் அடியில் : 12.03.2015 | 31ம் நாள் நினைவஞ்சலியும் நன்றி நவிலலும். 10.04.2015
31ம் நாள் நினைவஞ்சலியும் நன்றி நவிலலும்ஆண்டவன் அடியில் : 12.03.2015அமரர் திருமதி. பரமேஸ்வரி கனகரத்தினம்
திருமதி பரமேஸ்வரி கனகரத்தினம் | மறைவு: 12.03.2015
திருமதி பரமேஸ்வரி கனகரத்தினம்மாப்பாணவூரி காரைநகர்(சிட்னி, அவுஸ்திரேலியா) மறைவு: 12.03.2015காரைநகர் மாப்பாணவூரியை பிறப்பிடமாகவும் தற்போது சிட்னி அவுஸ்திரேலியாவில் வாழ்ந்தவருமாகிய திருமதி பரமேஸ்வரி கனகரத்தினம் அவர்கள் 12.03.2015 வியாழக்கிழமை சிவபதம்…
திருமதி இராசமணி சோமசுந்தரம் | மறைவு: 07.02.2015
திருமதி இராசமணி சோமசுந்தரம்எர்ணாங்குப்பிட்டி, தங்கோடை காரைநகர்மறைவு: 07.02.2015 மரண அறிவித்தல்! காரைநகர் எண்ணாங்குப்பிட்டி தங்கோடையை பிறப்பிடமாகவும் திருநெல்வேலியில் வசித்தவரும் தற்போது 21 E.S.பெர்னான்டோ மாவத்தை,கொழும்பு 06 இல்…