திருமதி சங்கரப்பிள்ளை சிவபாக்கியம் 22.02.2025 அன்று காரைநகரில் இறைவனடி எய்தினார். – கண்ணீர் அஞ்சலி.!

திருமதி சங்கரப்பிள்ளை சிவபாக்கியம் 22.02.2025 அன்று காரைநகரில் இறைவனடி எய்தினார்.

காரை மண்ணின் சேவையாளர், இளம் விவசாயி குகராஜா(குகன்) அவர்களது தாயார் இறைபதம் அடைந்த செய்தி கேட்டு ஆழ்ந்த துயரடைந்தோம். அன்னாரது பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தவர்களிற்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்வதோடு எல்லாம் வல்ல ஈழத்து சிதம்பரத்தானதும் தன்னை சித்தி விநாயகரதும் அடிபணிந்து அன்னாரது ஆத்மா சாந்தியடைய பிரார்த்திப்போமாக.

‘எனது ஊர் காரைநகர்’

தீசன் திரவியநாதன்

Telephone :(+1) 416-821-8390
e-mail: theesan@karainews.com
கடிதத் தொடர்புகளுக்கு:
34 - 331 Trudelle Street
Scarborough, Ontario
M1J 3J9
Canada

More From Author

திருமதி கேதீஸ்வரதாசன் அபிராமிப்பிள்ளை : ‘எனது ஊர் காரைநகர்’ சார்பில் கண்ணீர் அஞ்சலியும் ஆழ்ந்த அனுதாபங்களும். மறைவு: 16.12.2024

2005.03.06 சிவராத்திரியை அண்டிய தேய்பிறை ஏகாதசியில் இறைவனடி சேர்ந்த எங்கள் அம்மா திரவியநாதன் ஞானாம்பிகையின் திதி நாள் 24.02.2025 இன்று

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *