2005.03.06 சிவராத்திரியை அண்டிய தேய்பிறை ஏகாதசியில் இறைவனடி சேர்ந்த எங்கள் அம்மா திரவியநாதன் ஞானாம்பிகையின் திதி நாள் 24.02.2025 இன்று

20 ஆண்டுகள் கரைந்தோடி விட்டன.! 2005.03.06 சிவராத்திரியை அண்டிய தேய்பிறை ஏகாதசியில் இறைவனடி சேர்ந்த எங்கள் அம்மா திரவியநாதன் ஞானாம்பிகையின் திதி நாள் 24.02.2025 இன்று. கீரிமலை…

திருமதி கேதீஸ்வரதாசன் அபிராமிப்பிள்ளை : ‘எனது ஊர் காரைநகர்’ சார்பில் கண்ணீர் அஞ்சலியும் ஆழ்ந்த அனுதாபங்களும். மறைவு: 16.12.2024

‘எனது ஊர் காரைநகர்’ சார்பில் கண்ணீர் அஞ்சலியும் ஆழ்ந்த அனுதாபங்களும். திருமதி கேதீஸ்வரதாசன் அபிராமிப்பிள்ளை தோற்றம்: 15.12.1943 மறைவு: 16.12.2024 முன்னாள் காரைநகர் பிரதேச சபை தவிசாளர்…

திருமதி ஜெகசோதி இரத்தினம்மா | இறைவனடி : 24/08/2024

மரணறிவித்தல்: மலேசியாவைப் பிறப்பிடமாகவும், முல்லைப்புலவு, காரைநகர், நிக்கவெரட்டியா, தற்போது கனடா ஆகிய இடங்களில் வசித்தவருமான திருமதி ஜெகசோதி இரத்தினம்மா 24/08/2024 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார்…

திருமதி இராஜேஸ்வரி செல்வராஜா|மறைவு 19.02.2022

(கருங்காலி, காரைநகர். தாவடி) மண்ணில்: 25.11.1964 விண்ணில்: 19.02.2022 இறுதிக்கிரியைகள் 20.02.2022 ஞாயிற்றுக்கிழமை இறுதிக்கிரியைகள் 20.02.2022 ஞாயிற்றுக்கிழமை காரைநகரைப் பிறப்பிடமாகவும், தாவடியை வசிப்பிடமாகவும் கொண்ட இராஜேஸ்வரி செல்வராஜா…

கணபதிப்பிள்ளை மகேசன் | மறைவு: 05.08.2014 |திதி: 04.09.2014

31ம் நாள் நினைவு அஞ்சலியும் அந்தியட்டிவீட்டுகிரியை அழைப்பிதழும்! அமரர் கணபதிப்பிள்ளை மகேசன்மறைவு: 05.08.2014திதி: 04.09.2014எமது குடும்ப தலைவன் அமரர் கணபதிப்பிள்ளை மகேசன்அவர்களின் மறைவு செய்தி கேட்டு எமது…

திருநாவுக்கரசு திருக்கமலன்|2012

சர்வதேச காரை அபிவிருத்தி ஒன்றியம் அனுப்பி வைத்துள்ள திருநாவுக்கரசு திருக்கமலன் அவர்களது மறைவுகுறித்த இரங்கல் மடல்