வே.செல்வநாயகம். நடுத்தெரு, காரைநகர். (கொழும்பு) – 16.04.2025

ஆழ்ந்த அனுதாபங்களும் கண்ணீர் அஞ்சலியும்.! வே.செல்வநாயகம். நடுத்தெரு, காரைநகர். (கொழும்பு) (திருப்பணி செல்வநாயகம்) காரைநகர் நடுத்தெருவை சேர்ந்தவரும், காரைநகர் ஈழத்து சிதம்பரம் இரட்டை இராஜகோபுர திருப்பணியின் முன்னாள்…

திரு.சோமசுந்தரம் விவேகானந்தராசா | மறைவு: 17.04.2015

திரு.சோமசுந்தரம் விவேகானந்தராசா(மின்தொழில்நுட்பவியலாளர்)களபூமி, காரைநகர்(கொழும்பு)தோற்றம்: 05.05.1969 மறைவு: 17.04.2015 காரைநகர், களபூமியைப் பிறப்பிடமாகவும், வெள்ளவத்தை, கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட திரு.சோமசுந்தரம் விவேகானந்தராசா(மின் தொழில்நுட்பவியலாளர், கொழும்பு) அவர்கள் வெள்ளிக்கிழமை (17.04.2015)…

திருமதி. பரமேஸ்வரி கனகரத்தினம் |ஆண்டவன் அடியில் : 12.03.2015 | 31ம் நாள் நினைவஞ்சலியும் நன்றி நவிலலும். 10.04.2015

31ம் நாள் நினைவஞ்சலியும் நன்றி நவிலலும்ஆண்டவன் அடியில் : 12.03.2015அமரர் திருமதி. பரமேஸ்வரி கனகரத்தினம்

திருமதி இராஜேஸ்வரி பொன்னையா(திருமதி அப்போ மகேந்திரம்) | மறைவு: 15.Dec.2014

திருமதி இராஜேஸ்வரி பொன்னையா(திருமதி அப்போ மகேந்திரம்)தங்கோடை, காரைநகர்கொழும்பு மறைவு: 15.12.2014

கதிர்காமநாதன் விஜயகுமார் | மறைவு: 17.10.2014

கதிர்காமநாதன் விஜயகுமார்காரைநகர்,(Holland) மறைவு: 17.10.2014 யாழ்ப்பாணம் காரைநகரைப் பிறப்பிடமாகவும் கொழும்பு மற்றும் ஒல்லாந்தை வசிப்பிடமாகவும் கொண்ட கதிர்காமநாதன் விஜயகுமார் அவர்கள் 17.10.2014 அன்று காலமானார். அன்னார் காலஞ்சென்ற…

திரு. கந்தையா சுப்பிரமணியம் இளைப்பாறிய அதிபர் | மறைவு: 10.Oct.2014

திரு. கந்தையா சுப்பிரமணியம்இளைப்பாறிய அதிபர்நாவலடிக்கேணி, காரைநகர்(தெகிவளை, கொழும்பு) தோற்றம்;: 10.09.1932 மறைவு: 10.10.2014 காரைநகர் நாவலடிக்கேணியை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் தற்போது தெஹிவளை, பிறேசர் அவனியுவை வசிப்பிடமாகவும் கொண்ட…

அன்னமுத்து செல்லத்துரை விண்ணில் 24.09.2014

அன்னமுத்து செல்லத்துரை விண்ணில் 24.09.2014 மண்ணில் 14.04.1934

திரு.சபாரத்தினம் சிவபாதவிருதயர் |சிவபதம் 18.01.2014

திரு.சபாரத்தினம் சிவபாதவிருதயர்இளைப்பாறிய ஆசிரியர்விளானை, களபூமி, காரைநகர்(கொழும்பு) விளானை களபூமி காரைநகரை பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட சபாரத்தினம் சிவபாதவிருதயர் அவர்கள் 18.01.2014 அன்று சிவபதம் அடைந்தார். அன்னார்…

திருமதி இரத்தினம் நாகம்மா | மறைவு: 12.05.2013

திருமதி இரத்தினம் நாகம்மாமருதடி, காரைநகர்(கொழும்பு) தோற்றம்: 21.03.1935 மறைவு: 12.05.2013 காரைநகர் கருங்காலியை பிறப்பிடமாகவும், காரைநகர் மருதடி பிள்ளையார் கோவிலடியில் வசித்தவரும் தற்போது கொழும்பு வெள்ளவத்தையில் வசிந்து…