கதிர்காமநாதன் விஜயகுமார்
காரைநகர்,(Holland)
மறைவு: 17.10.2014
யாழ்ப்பாணம் காரைநகரைப் பிறப்பிடமாகவும் கொழும்பு மற்றும் ஒல்லாந்தை வசிப்பிடமாகவும் கொண்ட கதிர்காமநாதன் விஜயகுமார் அவர்கள் 17.10.2014 அன்று காலமானார்.
அன்னார் காலஞ்சென்ற நல்லதம்பி கதிர்காமநாதன், ரோசம்மா கதிர்காமநாதன் ஆகியோரின் அன்பு மகனும், இம்மானுவேல், லூர்த்தம்மா ஆகியோரின் அன்பு மருமகனும், லினற்ராவின் பாசமிகு கணவரும்,
ருஸ்கின், கிரிஸ்ரினா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
பிரேமலதா, சுவர்ணலதா, (ஜேர்மனி)ஜெயலதா, (கொழும்பு)விஜயநாதன், (சுவிஸ்) விஜயலதா (அவுஸ்திரேலியா)ஆகியோரின் அன்புச் சகோதரனும்,
மரியதாஸ், ரஞ்சன்(ஜேர்மனி), கிரிதரன்(கொழும்பு), ரொன்சியா(சுவிஸ்), தயாபரன்(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
பார்வைக்கு:
18.10.14 சனிகிழமை மற்றும் 19.10.14 ஞாயிறு 18:00 முதல் 18:45
SUNPLEINN 4
6373 LANDGRAAF (NIEUWENHAGEN )
HOLLAND
தகனம்:
காலம் : திங்கள்கிழமை 20.10.14
நேரம் : 13:00 முதல் 15:00 வரை
இறுதிக்கிரிகைகளின் பின்னர் இடம்பெறும்.
இடம்: IMSTENRADERWEG 10
6419 HEERLEN
HOLLAND
தகவல்:
மனைவி, பிள்ளைகள், உறவினர்கள்
தொலைபேசி: 0031455319431
சாய்பாபா:
015757961151

