திருமதி இரத்தினம் நாகம்மா
மருதடி, காரைநகர்(கொழும்பு)தோற்றம்: 21.03.1935 மறைவு: 12.05.2013
காரைநகர் கருங்காலியை பிறப்பிடமாகவும், காரைநகர் மருதடி பிள்ளையார் கோவிலடியில் வசித்தவரும் தற்போது கொழும்பு வெள்ளவத்தையில் வசிந்து வந்தவருமாகிய திருமதி இரத்தினம் நாகம்மா அவர்கள் 12.05.2013 அன்று காலை சிவபதம் அடைந்தார்.
அன்னார் காலஞ்சென்ற பிரபல வர்த்தகர் குமாரவேலு சங்கரப்பிள்ளை இரத்தினம்(க.கு.சங்கரப்பிள்ளை வர்த்தக ஸ்தாபன உரிமையாளர்) அவர்களின் அன்பு
மனைவியும், சரோஜினிதேவி, தனலட்சுமி, மகேஸ்வரி, கமலாதேவி(கனடா), நகுலாதேவி(கனடா), விக்கினேஸ்வரன்(கனடா) ஆகியோரின் அன்புத்தாயாரும்,
காலஞ்;சென்ற னுச.செல்வரட்ணம்(மனநல வைத்திய நிபுணர்), கெங்காதரன்(ஓய்வுபெற்ற உத்தியோகத்தர்), சிவபாதவிருதயர் (ஓய்வு பெற்ற கணித ஆசிரியர்),
இராஜேந்திரம்(கனடா – போஷகர் கனடா காரை கலாச்சார மன்றம்), அமிர்தலிங்கம்(கனடா), அனுஷா(கனடா) ஆகியோரின் அன்பு மாமியும், ரூவான்வெல பிரபல வர்த்தகர் காலஞ்சென்ற நாகமுத்து, அமராவதி தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரியும், காலஞ்சென்ற குமாரவேலுப்பிள்ளை சங்கரப்பிள்ளை,
சிவகாமிப்பிள்ளை தம்பதிகளின் மருமகளும், காலஞ்சென்ற கந்தசாமி, காலஞ்சென்ற
நடராசா, நவரட்ணம்(து.ீ) சுந்தரலிங்கம், சிவபாக்கியம் ஆகியோரின் அன்பு சகோதரியும், சந்திரிகா, சந்திரலதா, சிவபாலன், சிவகௌரி, சிவகாந்தன், கிருஸ்ணவேணி, நிசாந்தன், கஜப்பிரியன், விசாகன் ஆகியோரின் அன்பு பேத்தியும், அபிரூபா, அபிஈசன், விஸ்ணுகன் ஆகியோரின் அன்பு பூட்டியுமாவார்.
அன்னாரின் பூதவுடல் 14.05.2013 செவ்வாய்கிழமை மற்றும் 15.05.2013 புதன்கிழமை அஞ்சலிக்காக வைக்கப்பட்டு 16.05.2013 வியாழக்கிழமை காலை 7.00 மணியளவில்
ஈமைக்கிரியைகள் நடைபெற்று கல்கிசை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு தயவாக கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: வேலுப்பிள்ளை இராஜேந்திரம்
தொடர்புகளுக்கு:
விக்கினேஸ்வரன் – 416 751 6431(கனடா) – 94 11 2504 296(இலங்கை)
22 1ஃ2 ஆழழச சுழயனஇ ஊழடழஅடிழ 6
கமலாதேவி – 416 386 0433
நகுலாதேவி – 416 423 8211

