சுந்தரேஸ்வரன் சண்முகம்(வசந்தன் மாஸ்ரர்)மாப்பாணவ+ரி, காரைநகர்காரைநகர் மாப்பாணவ+ரியை பிறப்பிடமாகவும் வவுனியாவைவதிவிடமாகவும் கொண்ட சுந்தரேஸ்வரன் சண்முகம்(வசந்தன்மாஸ்ரர் Yarl Central College) ஆனி 08, 2010 அன்றுகாலமானார்.அன்னார் காலஞ்சென்றவர்களான சண்முகம், தாட்சாயினியின்சிரேஸ்ட…
செல்லம்மா (செல்வதி) சம்பந்தன் | சிவபதம் 27-05-2010
காரைநகரைப் பிறப்பிடமாகவும் இலண்டன் – ஈஸ்ற்காமைவதிவிடமாகவும் கொண்டவரும், சமூக சேவையாளரும் இளைப்பாறியகணக்காளருமாகிய திருமதி செல்லம்மா (செல்வதி) சம்பந்தன்27-05-2010 அன்று இலண்டனில் சிவபதம் அடைந்தார். அன்னார் ஐ தி.…
தம்பிராஜா விஸ்வலிங்கம் | மறைவு 09.05.2010
தம்பிராஜா விஸ்வலிங்கம்(ஆயிலி, காரைநகர் – கனடா)அவர்கள் May 09,2010 அன்று Scarborough வில் காலமானார்.
ஆறுமுகம் தவராஜா | இறைவன் அடியில் 03.05.2010
ஆறுமுகம் தவராஜா அன்னை மடியில் 24.11.1957 இறைவன் அடியில் 03.05.2010 தவராசா! தவராசா! தவராசா!உமதருமை நண்பர்கள் கதறுவது கேட்கிறதா!நடுநிசியில் வந்திட்ட உன் மரணச் செய்திஎம் நெஞ்சைப் பிளந்ததையா…
மார்க்கண்டு வைத்தியநாதன் | சிவபதம் 29.03.2010
மார்க்கண்டு வைத்தியநாதன் | சிவபதம் 29.03.2010
நமசிவாயம் நாகம்மா தம்பதியினரின் புதல்வரும்மருமகனும் மகேஸ்வரியின் அன்புக் கணவரும் |25.02.2010
மரண அறிவித்தல்பண்டித்தாழ்வு, காரைநகர் அவர்கள் 25.02.2010 அன்று காரைநகரில் காலமானார்.அன்னார் நமசிவாயம் நாகம்மா தம்பதியினரின் புதல்வரும்மருமகனும் மகேஸ்வரியின் அன்புக் கணவரும் காலஞ்சென்றபாலகிருஸ்ணன் மற்றும் புஸ்பவதியின் அன்புச் சகோதரரும்…
செல்வி சாவித்திரி விநாசித்தம்பி | சிவபதம் 14.02.2010
செல்வி சாவித்திரி விநாசித்தம்பி | சிவபதம் 14.02.2010
திருமதி. அகிலாம்பிகை கருணாகரன் | இறைபதம் 27.11.2009
திருமதி. அகிலாம்பிகை கருணாகரன்நடுத்தெரு, காரைநகர் (கனடா) காரைநகர் நடுத்தெருவை பிறப்பிடமாகவும் கனடாவில் வசித்து வந்தவருமாகியதிருமதி.அகிலாம்பிகை கருணாகரன் அவர்கள் நவம்பர் 27,2009 வெள்ளிக் கிழமை கனடாவில் இறைபதம் எய்தினார்.…
கணபதிப்பிள்ளை கந்தப்பு சுப்பிரமணியம்
அமரர் கே.கே.சுப்பிரமணியம் அவர்களிற்கு காரைநகர் மக்கள் சார்பில் கண்ணீர் அஞ்சலி! கணபதிப்பிள்ளை கந்தப்பு சுப்பிரமணியம் காரைநகர் சின்னாலடியை பிறப்பிடமாகக்கொண்டு, சைவத்திற்கும், தமிழுக்கும்பெரும் தொண்டனாக விளங்கிய அமரர் கந்தப்பு…
அமரர் நாகபூசணி அம்மை தியாகராஜா 31ம் நாள் நினைவஞ்சலி
25 வருடங்களிற்கு மேலாக காரைநகர் இந்துக் கல்லூரியில் ஆசிரியராக பணியாற்றிய எங்கள் ஆசிரியை நாகபூஷணம் ரீச்சர் அவர்களிற்கு ‘எனது ஊர் காரைநகர்” சார்பிலும் மலராஞ்சலியை சமர்ப்பித்து அவர்…
