சுந்தரேஸ்வரன் சண்முகம் | 08.06.2010

சுந்தரேஸ்வரன் சண்முகம்
(வசந்தன் மாஸ்ரர்)
மாப்பாணவ+ரி, காரைநகர்
காரைநகர் மாப்பாணவ+ரியை பிறப்பிடமாகவும் வவுனியாவை
வதிவிடமாகவும் கொண்ட சுந்தரேஸ்வரன் சண்முகம்(வசந்தன்
மாஸ்ரர் Yarl Central College) ஆனி 08, 2010 அன்று
காலமானார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான சண்முகம், தாட்சாயினியின்
சிரேஸ்ட புதல்வரும், காலஞ்சென்ற மகாநந்தன், மற்றும்
சிவனேஸ்வரியின் மருமகனும், ஜெயந்தியின் அன்புக்
கணவரும், காலஞ்சென்ற வர்ணணி, மற்றும் ரதிவதனி,
ஜெயஅமுதன் ஆகியோரின் பாசமிகு தந்தையும், நிர்மளா,
வசந்தராணி காந்திமதி, உமாதேவி, செல்வராணி,
அமுதராணி, இராஜகோபால், மகாலட்சுமி ஆகியோரின்
அருமைச் சகோதரனும், காலஞ்;சென்ற அழகேந்திரன், மற்றும்
பிரேமச்சந்திரன், சாந்தினி, சிவானந்தன் ஆகியோரின்
மைத்துனரும் ஆவார். அன்னாரின் ஈமக்கிரிகைகள்
தட்சணாங்குளம் மயானத்தில் வியாழக்கிழமை ஆனி 10,
2010இல் நடைபெறும். இவ்வறிவித்தலை உற்றார்,
உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு
கேட்டுக்கொள்ளப்படுகின்றார்கள்.

தகவல்: சிவானந்தன் (905) 471 3960
இராஜகோபால் (519) 721 9634

தீசன் திரவியநாதன்

Telephone :(+1) 416-821-8390
e-mail: theesan@karainews.com
கடிதத் தொடர்புகளுக்கு:
34 - 331 Trudelle Street
Scarborough, Ontario
M1J 3J9
Canada

More From Author

செல்லம்மா (செல்வதி) சம்பந்தன் | சிவபதம் 27-05-2010

ஐயம்பிள்ளை சோதிநாதன் |2010

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *