அம்பலவாணர் பேரம்பலம் | மறைவு : 21.10.2013

காரைநகர் முல்லைப்பிலவினை பிறப்பிடமாகவும், காரைநகர் அல்லின் வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட அம்பலவாணர் பேரம்பலம்(ஓய்வு பெற்ற உதவிநிலஅளவை அத்தியட்சகர்) 21.10.2013 திங்கட்கிழமை காலமானார். அன்னார் காலஞ்சென்றவர்களான அம்பலவாணர் –…