மரண அறிவித்தல்
ஆறுமுகம் கந்தையா
பத்தர்கேணி, காரைநகர்
(நீர்கொழும்பு)
காரைநகர் பத்தர்கேணியை பிறப்பிடமாகவும்,
நீர்கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட ஆறுமுகம்
கந்தையா 16.11.2012 அன்று காலாமானார்.
அன்னார் காலஞ்சென்ற சரஸ்வதியின் அன்புக்
கணவரும், காலஞ்சென்ற சிவக்கொழுந்து, பொன்னம்பா
ஆகியோரின் அன்பு சகோதரரும், காலஞ்சென்ற
சரவணமுத்து, சோமசுந்தரம் ஆகியோரின் அன்பு
மைத்துனரும் மற்றும் சிவநேஸ்வரன்(சுவிஸ்),
சிவநேஸ்வரி(நீர்கொழும்பு), சிவநந்தினி(பண்டாரவளை),
சிவகௌரி(சுவிஸ்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
செல்வராணி(சுவிஸ்), காலஞ்;சென்ற
தவராசசிங்கம்(நீர்கொழும்பு), சிவராஜா(பண்டாரவளை),
இராசலிங்கம்(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
இராகுலன், விதுஷன், பிரணவன், வத்சலா, ஜனனி,
கஜன், கஜனி, கீர்த்தனா, ஜனார்த்தன், அஜந்தன்.
ஆகியோரின் அன்பு பாட்டனாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 18.11.2012
ஞாயிற்றுக்கிழமை மாலை 3.00 மணிக்கு அவரது
இல்லத்தில் நடைபெற்று பின்னர் நீர்கொழும்பு பொது
மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர், நண்பர்கள்
ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றார்கள்.
தகவல்: குடும்பத்தினர்
0773767281 ஃ 0315310531

