ஆறுமுகம் கந்தையா |16.11.2012

மரண அறிவித்தல்ஆறுமுகம் கந்தையாபத்தர்கேணி, காரைநகர்(நீர்கொழும்பு) காரைநகர் பத்தர்கேணியை பிறப்பிடமாகவும்,நீர்கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட ஆறுமுகம்கந்தையா 16.11.2012 அன்று காலாமானார். அன்னார் காலஞ்சென்ற சரஸ்வதியின் அன்புக்கணவரும், காலஞ்சென்ற சிவக்கொழுந்து, பொன்னம்பாஆகியோரின்…