கணபதிப்பிள்ளை பத்மநாதன்
வாரிவளவு, காரைநகர்
உரிமையாளர், நாதன்ஸ் ஸ்ரோர்ஸ், வாரிவளவு. முன்னாள் வர்த்தகர்,
பத்மநாதன் ஸ்ரோர்ஸ், இங்கிரியா
காரைநகர் வாரிவளவை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட கணபதிப்பிள்ளை பத்மநாதன் 21.05.2012 திங்கட்கிழமை காலமானார்.அன்னார் காலஞ்சென்றவர்களான முன்னாள் வர்த்தகர் இங்கிரியா கணபதிப்பிள்ளை தெய்வானைப்பிள்ளை தம்பதியினரின்மூத்த மகனும் காலஞ்சென்றவர்களான முன்னாள் வர்த்தகர், கல்கமுவ ஸ்ரோர்ஸ், நடராசா மாணிக்கம் தம்பதியரின் மருமகனும் கமலாம்பிகையின் அன்புக்கணவரும், ஹேமாவதி, கௌரியம்பாள்(அதிபர், யாஃசுப்பிரமணிய வித்தியாசாலை, காரைநகர்) கல்யாணி(கனடா), ஐங்கரன்(உதவி முகாமையாளர், சமுர்த்தி வங்கி, காரைநகர்) ஆகியோரின் பாசமிகு தந்தையும், கெங்காதரன்(உரிமையாளர், சேரமான் அரிசி ஆலை, கிளிநொச்சி) அருள்மொழி (CSK யாழ்ப்பாணம்) கணேசலிங்கம்(கனடா),
யாழினி(தேசிய சேமிப்பு வங்கி, சுன்னாகம்) ஆகியோரின் அன்பு மாமனும், சபேசன், சஞ்ஜீவன், சஜீவன், சசிரூபன், சானுஜன், நிஷாந்தி(கனடா), சயந்தன் (கனடா), வசீகரன் ஆகியோரின் பாசமிகு பேரனும், காலஞ் சென்றவர்களான பூமணி, இராஜேஸ்வரி மற்றும் பாலசிங்கம்(வர்த்தகர், நீர்கொழும்பு) அம்பிகைபாகன்(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரனும்
காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம் (V.P) டாக்டர். இளையதம்பி மற்றும் சறோஜினிதேவி, சந்திரா, லலிதாம்பிகை, விமலாம்பிகை, அன்னலட்சுமி, தவமலர், பாக்கியம், வரதராசா, செல்வராசா, நவமலர், மங்கையற்கரசி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் ஈமக்கிரிகைகள் இன்று (22.05.2012) மு.ப 10.30 மணிக்கு அவரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல்
சாம்பலோடை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
வாரிவளவு, காரைநகர் தகவல்: மனைவி, பிள்ளைகள்
காரைநகர்
மகன்:- 0213215114
மகள் (கனடா);:- 416 736 7351

