திரு.கந்தையா நடராசா
குமிழங்குழி (சக்கலாவோடை), கொழும்பு
(Retired Chief Assistant Head Reader, Printing Department-Government Press)
தோற்றம்;:09.07.1938 மறைவு:26.02.2013
காரைநகர் கருங்காலியை பிறப்பிடமாகவும் குமிழங்குழி (சக்கலாவோடை), கொழும்பு 76- 2/1 W.A.Silva Mawatha, Wellawatha Colombo- 06 வதிவிடமாகவும் கொண்ட திரு கந்தையா நடராசா அவர்கள் 26-02-2013 செவ்வாய்க்கிழமை அன்று
காலமானார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான கந்தையா சிவகாமிப்பிள்ளை அவர்களின் அன்புப்
புதல்வரும் காலஞ்சென்றவர்களான காசிநாதன் (இளைப்பாறிய அதிபர்-சுப்பிரமணிய
வித்தியாலயம்) சரஸ்வதி அவர்களின் அன்பு மருமகனும், கமலாம்பிகையின் அன்புக் கணவரும் பிரபாகரன்(லண்டன்), கண்ணகி(சிங்கப்பூர்), தயாகரன்(கண்ணன்-கனடா), குமாரதேவி(கவிதா-இலங்கை) ஆகியோரின் பாசமிகு தந்தையாரும், சித்ராங்கனி, சண்முகதாசன், தேன்மொழி ஆகியோரின் அன்பு மாமனாரும், ஜெயகணேஷ், தருண்
ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
காலஞ் சென்றவர்களான மீனாட்சி, நல்லதம்பி, சண்முகலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரரும் செல்வரத்தினம், காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை, நேசரத்தினம்,னுச.கனகமலர், பத்மாவதி, பராசக்தி, ஈஸ்வரி ஆகியோரின் மைத்துனருமாவார்.
அன்னாரின் பூதவுடல் 27.02.2013 புதன்கிழமை அன்று காலை 9.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை அஞ்சலிக்காக பொரளை ஜெயரட்ண மலர்ச்சாலையில்
வைக்கப்பட்டு 28.02.2013 வியாழக்கிழமை காலை 11.30 மணிக்கு ஈமைக்கிரியைகள் நடைபெற்று பொரளை கனத்த இந்து மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.
தகவல் :
மனைவி, பிள்ளைகள்
தொடர்புகளுக்கு:
மனைவி (இலங்கை) 011 2508803
பிரபாகரன் (இலண்டன்) 011 44 7903293351
கண்ணகி (சிங்கப்பூர்) 0116 597392151
கண்ணன் (கனடா) 01 416 8891083

