திரு.நாகலிங்கம் சந்திரலிங்கம் (சந்திரன்) | ஆண்டவன் அடியில்: 18-08-2013

திரு.நாகலிங்கம் சந்திரலிங்கம்(சந்திரன்)சம்பந்தர்கண்டி காரைநகர் – (ஓமந்தை) தாயின் மடியில்: 13-01-1944 ஆண்டவன் அடியில்: 18-08-2013காரைநகர் சம்பந்தர்கண்டியை பிறப்பிடமாகவும் ஓமந்தையை வதிவிடமாகவும் கொண்ட ஓமந்தைவர்த்தகரும் அகில இலங்கை சமாதான…

திருமதி கனகசபாபதி மனோரஞ்சனா | அகாலம்: 13.08.2013

திருமதி கனகசபாபதி மனோரஞ்சனாநீலிப்பந்தனை, காரைநகர் (கனடா) ஜனனம்: 03.02.1961அகாலம்: 13.08.2013 காரைநகர் நீலிப்பந்தனையை பிறப்பிடமாகவும் ஸ்காபுறோவை வதிவிடமாகவும் கொண்ட கனகசபாபதிமனோரஞ்சனா 13-08-2013 அன்று அகால மரணமானார். அன்னார்…

ரோறன்ரோவில் பெரும் அதிர்வலையினை ஏற்படுத்திய விபத்தில் மரணமான மனோரஞ்சனா கனகசபாபதியின் பூதவுடலுக்கு பெருந்திரளான மக்கள் இறுதி அஞ்சலி செலுத்தினர்

அண்மையில் Middlefield & Steel சந்திப்பில் பார ஊர்தி ஒன்று ரொறன்ரோ போக்குவரத்துச் சபை பேரூந்து ஒன்றுடன் மோதிக்கொண்டதில் ஏற்பட்ட பெருவிபத்தில் சிக்குண்டு மரணமான காரைநகர் நீலிப்பந்தனையைச்சேர்ந்த…