திரு.நாகலிங்கம் சந்திரலிங்கம் (சந்திரன்) | ஆண்டவன் அடியில்: 18-08-2013

திரு.நாகலிங்கம் சந்திரலிங்கம்(சந்திரன்)
சம்பந்தர்கண்டி காரைநகர் – (ஓமந்தை)

தாயின் மடியில்: 13-01-1944 ஆண்டவன் அடியில்: 18-08-2013
காரைநகர் சம்பந்தர்கண்டியை பிறப்பிடமாகவும் ஓமந்தையை வதிவிடமாகவும் கொண்ட ஓமந்தை
வர்த்தகரும் அகில இலங்கை சமாதான நீதிவானுமாகிய சித்தப்பா அல்லது சந்திரன் என அழைக்கப்படும் சந்திரலிங்கம் 18-08-2013 ல் இறையடி சேர்ந்துள்ளார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் அமிர்தரத்தினம் தம்பதிகளின் அன்பு புதல்வனும்
காலஞ்சென்றவர்களான குழந்தைவேலு தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்
பூமணியின் அன்புக் கணவரும் இளங்குமரனன், இளங்கீரன், இளஞ்செழியன் ஆகியோரின் அன்புத்
தந்தையும் திருமதி இராஜராஜேஸ்வரி பொன்னம்பலம்(கனடா), காலஞ்சென்ற குமாரசாமி,
சுந்தரராஜன்(ஓமான்), குஞ்சிதபாதம்(கனடா), பாலகிருஷ்ணன்(காரைநகர்), காலஞ்சென்ற விஜயலட்சுமி
ஜேக்கப் ஆகியோரின் அன்பு சகோதரனும் ஆவார். அன்னாரின் ஈமக்கிரியைகள் செவ்வாய்க்கிழமை
மாலை ஓமந்தையிலுள்ள அன்னாரது இல்லத்தில் நடைபெற்று ஓமந்தை மயானத்தில் தகனம்
செய்யப்படும். இவ் அறிவித்தலை உறவினர்களும் நண்பர்களும் தயவு செய்து ஏற்றுக்கொள்ளவும்.

தகவல்: குஞ்சிதபாதம்(சகோதரன்)

மார்க்கம்,

கனடா 905-201 0305

தீசன் திரவியநாதன்

Telephone :(+1) 416-821-8390
e-mail: theesan@karainews.com
கடிதத் தொடர்புகளுக்கு:
34 - 331 Trudelle Street
Scarborough, Ontario
M1J 3J9
Canada

More From Author

திருமதி கனகசபாபதி மனோரஞ்சனா | அகாலம்: 13.08.2013

விஸ்வநாத ஐயர் ஜெகதீஸ்வரசர்மா | 2013

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *