சிவசம்பு சிவநாயகம்
சந்தம்புளியடி காரைநகர்
காரைநகர் சந்தம்புளியடியைப் பிறப்பிடமாகவும், மலேசியா சுபாங் ஜெயா வை
வதிவிடமாகவும் கொண்டவரும், மலேசியா இறப்பர், ஆராய்ச்சி நிலைய பொறுப்பதிகாரியும், கண்டு பிடிப்பாளருமான சிவசம்பு சிவநாயகம் நேற்று (20.06.2012) புதன்கிழமை காலமானார். அன்னார் காலஞ்சென்றவர்களான, சிவசம்பு பொன்னம்மா தம்பதியரின் அன்பு மகனும் நடனராணியின் அன்புக் கணவரும், காலஞ்சென்றவர்களான மகேஸ்வரி, சிவபாதம், சிவராஜா, சிவலிங்கம் மற்றும் சிவநேசன், சிவராமன் ஆகியோரின் அன்புச் சகோதரனும்,
காலஞ்சென்ற கந்தசாமி (R.R.I) மற்றும் தர்மவதி, மத்மராணி, கனகாம்பிகை,
காலஞ்சென்ற ஜெயலட்சுமி மற்றும் மனோன்மணி, குணநாயகம், இராஜநாயகம், (முன்னாள் அதிபர், யாழ்ப்பாணக் கல்லூரி), இந்திராணி, ஜெயக்குமாரன் (முன்னாள் உபஅதிபர், யாழ்ப்பாணக் கல்லூரி) ஆகியோரின் மைத்துனரும், யோகேஸ்வரன், இரஞ்சிதமலர், சிவானந்தன், சிந்தனைச்செல்வி, சிந்தனைச்சோதி, முருகானந்தராஜா, பத் மானந்தராஜா, சிந்தனைச்சக்தி, காலஞ்சென்ற சிவசம்பு (ரவி) மற்றும் சிவகரன், சிவசெல்வி, சிவகலா,
காலஞ்சென்ற சிவசீலன் மற்றும் சிவாஜினி, இராஜினிலைமன், இராஜ்மோகன், இராஜ்குமார், Dr. டிலானி, Dr. டினேஷ், டிலக்ஷன் ஆகியோரின் பெரியதந்தையும் ஆவார்.
அன்னாரின் இறுதிக் கிரியைகள் நாளை (22.06.2012) வெள்ளிக்கிழமை மு.ப. 11
மணியளவில் நடைபெற்று, பூதவுடல் தகனக்கிரியைக்காக காரைநகர் சாம்பலோடை இந்து மயானத்துக்கு எடுத்துச் செல்லப்படும். இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல் : நடனராணி (மனைவி), சிவனேசன் (சகோதரன்), சிவராமன் (சகோதரன்)
011 94 21 321 2484
சிவகரன் (கனடா) 416-930-0175

