திருமதி இராசமணி சோமசுந்தரம் | மறைவு: 07.02.2015

திருமதி இராசமணி சோமசுந்தரம்
எர்ணாங்குப்பிட்டி, தங்கோடை காரைநகர்
மறைவு: 07.02.2015

மரண அறிவித்தல்!

காரைநகர் எண்ணாங்குப்பிட்டி தங்கோடையை பிறப்பிடமாகவும் திருநெல்வேலியில் வசித்தவரும் தற்போது 21 E.S.பெர்னான்டோ மாவத்தை,
கொழும்பு 06 இல் வசித்தவருமாகிய திருமதி இராசமணி சோமசுந்தரம் அவர்கள் 07.02.2015 சனிக்கிழமை கொழும்பில் காலமானார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான பத்மநாதன் திரவியம் தம்பதிகளின் அன்பு மகளும், முன்னைநாள் தங்கொட்டுவ வர்;த்தகர் ராமலிங்கம் சோமசுந்தரம்(SLT Head
Quarters
, திருநெல்வேலி) அவர்களின் அன்பு மனைவியும்,

கமலநாதன்(இலண்டன்), காலஞ்சென்ற பாலச்சந்திரன், நந்தினி(இலண்டன்),
சுகந்தினி(கொழும்பு), பவானி(இலண்டன்) ஆகியோரின் அன்பு தாயாரும்,
சுபத்திராதேவி(இலண்டன்), குலேந்திரன்(இலண்டன்), தேவராசா(ளுடுவு ர்நயன
ஞரயசவநசள)இ அருள்குமார்(இலண்டன்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

Jenu, Arish, Kanaa, Sajanthan, Ajanthan, Tharshanan, Harishanan,  Anchali, Aathi ஆகியோரின் அன்பு பேத்தியாரும், சபாநாதன், காலஞ்சென்ற கார்த்திகேயினி, சிவநாதன் ஆகியோரின் அன்பு சகோதரியும் ஆவார்.

அன்னாரின் ஈமைக்கிரியைகள் 10.02.2015 செவ்வாய்கிழமை 21 E.S.Fernando மாவத்தை, கொழும்பில் அமைந்துள்ள அன்னாரது இல்லத்தில் நடைபெற்று,
தகனக்கிரியைக்காக கல்கிசை இந்து மயானத்திற்கு எடுத்துச்செல்லப்படும்.

தகவல்: தேவராஜா – 011 94 11255 9471
தொடர்புகளுக்கு: சோமசுந்தரம்(கணவர்): 071 427 5724
சுகந்தினி: 071 427 5724
கமலநாதன்: 075 509 8053

தீசன் திரவியநாதன்

Telephone :(+1) 416-821-8390
e-mail: theesan@karainews.com
கடிதத் தொடர்புகளுக்கு:
34 - 331 Trudelle Street
Scarborough, Ontario
M1J 3J9
Canada

More From Author

அமரர் சுப்பிரமணியம் துரைசாமி | மறைவு – 26.Jan.2015

சிவசிறீ ச. ப. அறுமுகக் குருக்கள் | ஆண்டவன் மடியில் 27.Feb.2015

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *