திரு.கந்தையாபிள்ளை பரஞ்சோதி
தங்கோடை, காரைநகர்
(வவுனியா)
தோற்றம்: 01.11.1937 மறைவு: 18.06.2013
காரைநகர் தங்கோடையை பிறப்பிடமாகவும், வவுனியா பண்டாரிக்குளத்தை வதிவிடமாகவும் கொண்ட கந்தையாப் பிள்ளை பரஞ்சோதி அவர்கள் 18-06-2013 செவ்வாய்க்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கந்தையாப்பிள்ளை வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற காசிநாதன் சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மருமகனும், நேசரெத்தினம் அவர்களின் அன்புக் கணவரும், சிவகௌரி, சிவதீசன், காலஞ்சென்ற சிவதாஸ், சிவரஞ்சன் ஆகியோரின் அன்புத் தந்தையும், நடராசா, மார்க்கண்டு, அன்னபூரணம், சிவமணி, பாலசுப்பிரமணியம், சண்முகராசா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சிவபாதசுந்தரம், தயாநிதி ஆகியோரின் அன்பு மாமனாரும், செல்வரத்தினம், காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை, கனகமலர், கமலாம்பிகை, பத்மாவதி
ஆகியோரின் அன்பு மைத்துனரும், சஜீவன், சரண்ஜா, ரேஷ்மி ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் ஈமைக்கிரியைகள் 21-06-2013 வெள்ளிக் கிழமை காலை அவரது இல்லத்தில் நடைபெற்று, பின்னர் தட்சிணாங்குளம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
தகவல்
குடும்பத்தினர்
தொலைபேசி: மனைவி – இலங்கை 94 24 222 0008
மகன் – பிரான்ஸ் 33 620 75635
தகவல்: க.பாலசுப்பிரமணியம்(ரஞ்சனாஸ்)

