Dr. நமசிவாயம் பாலசுப்பிரமணியம்
(உதவி வைத்திய அதிகாரி)
தங்கோடை காரைநகர்
மறைவு: 16.12.2014
காரைநகர் கருங்காலியை பிறப்பிடமாகவும் தங்கோடை மற்றும் திருநெல்வேலியை வசிப்பிடமாகவும் கொண்ட
திரு. நமசிவாயம் பாலசுப்பிரமணியம் 16.12.2014 செவ்வாய்க்கிழமை அன்று சிவபதமடைந்துவிட்டார்.
அன்னார் நமசிவாயம் முத்துப்பிள்ளையின் அன்பு மகனும் கணபதிப்பிள்ளை (தலைப்பா) வள்ளியம்மை
தம்பதிகளின் மருமகனும் காலஞ்சென்ற கமலாவதியின் அன்புக் கணவரும் காலஞ்சென்றவர்களான அம்பிகைஇ
நடராசா (டீயமெநச)இ திருநாவுக்கரசு மற்றும் நல்லம்மா ஆகியோரின் சகோதரரும் தேவகுஞ்சரி, குகநேசன்
(குழசநஅயெஇ இ.போ.சஇ காரைநகர்), கணேசன், சிவனேசன், சிவமணி, கஜநாதன் ஆகியோரின் பாசமிகு தந்தையும் செந்தில்வேல், வசந்தகுமாரி, யசோதா, நந்தினி(பிரான்ஸ்) காலஞ்சென்ற தவராஜசிங்கம் அகியோரின் பாசமிகு மாமனாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக் கிரியை 32ஃ4இ மாரியம்மன் வீதி திருநெல்வேலியிலுள்ள அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று 17.12.2014 நண்பகல் 12.00 மணியளவில் கொக்குவில் இந்து மயானத்தில் தகனக் கிரியை இடம்பெறும் என்பதை உறவினர்கள் நண்பர்கள் அனைவருக்கும் அறியத்தருகிறோம்.
தகவல்:
குடும்பத்தினர்
32/4இ மாரியம்மன் வீதி
திருநெல்வேலி
தொடர்புகளுக்கு: இலங்கை – 077 – 672 8093
சிவனேசன் (மகன்) பிரான்ஸ் – 0033 1483 74461
