சுப்பிரமணியம் தயாரஞ்சன் | மறைவு: 03.10.2014


மாப்பாணவூரி, காரைநகர்
(கொழும்பு)

மறைவு: 03.10.2014

காரைநகர், மாப்பாணவூரியைப் பிறப்பிடமாகவும், 42ஆவது ஒழுங்கை, வெள்ளவத்தை கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம்
தயாரஞ்சன் (தொழிநுட்ப உத்தியோகத்தர் வானிலை அவதானிப்பு நிலையம்) 03.10.2014 வெள்ளிக்கிழமை இறைபதமடைந்தார்.

அன்னார் சுப்பிரமணியம் செல்வமணி தம்பதியரின் பாசமிகு மகனும், வத்சலாவின் அன்புக் கணவரும், திவியந்தனின் அன்புத் தந்தையும், தயாபரன், தயாரூபன் ஆகியோரின் பாசமிகு சகோதரனும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் அஞ்சலிக்காக கொழும்பு பொறளை ஜெயரட்ண மலர்ச்சாலையில் நாளை (05.10.2014) ஞாயிற்றுக்கிழமை அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 06.10.2014 திங்கட்கிழமை இறுதிக்கிரியைகள் நடைபெற்று, பூதவுடல் தகனம் செய்ப்படும்.

இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

தகவல் : குடும்பத்தினர்.

தீசன் திரவியநாதன்

Telephone :(+1) 416-821-8390
e-mail: theesan@karainews.com
கடிதத் தொடர்புகளுக்கு:
34 - 331 Trudelle Street
Scarborough, Ontario
M1J 3J9
Canada

More From Author

அன்னமுத்து செல்லத்துரை விண்ணில் 24.09.2014

திருமதி இராஜலட்சுமி தனபாலசிங்கம் | மறைவு: 06.Oct.2014

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *