திருமதி மனோன்மணி கனகசபை | மறைவு 03.04.2014

திருமதி மனோன்மணி கனகசபை
வாரிவளவு, காரைநகர்
03.04.2014
மலேசியாவைப் பிறப்பிடமாகவும், வாரிவளவை வசிப்பிடமாகவும் தற்போது பொன்னம்பலம் வீதி, ஆலடி, காரைநகரை வசிப்பிடமாகவும் கொண்ட கனகசபை மனோன்மணி 03.04.2014 அன்று காலமானார்.

அன்னார் காலஞ்சென்ற கந்தையா கனகசபை (P.H.I)யின் அன்பு மனைவியும், காலஞ்சென்ற முத்தையா இலட்சுமி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற கந்தையா
சின்னாச்சிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும் செல்வகுமார் (Marine Eng.,U.S.A) கனகமணி, சாரதாமணி(M.A, RDHS office, Vavuniya), சிவகுமார் (Electronical Eng, U.S.A), கலாமணி ஆகியோரின் அன்புத் தாயாரும், நந்தினி (U.S.A), காலஞ்சென்ற இராசரத்தினம், தியாகலிங்கம்(P.H.I, U.C, Vavuniya), பவானி  (U.S.A) , தியாகலிங்கம் (Statistician, Kachcheri, Vavuniya)  ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவார்.

அன்னாரின் ஈமக்கிரியைகள் அவரது இல்லத்தில் நடைபெற்று இறுதிக் கிரியை சாம்பலோடை
இந்து மயானத்தில் நடைபெற்றது. இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

தகவல்
மக்கள், மருமக்கள்,
பேரப்பிள்ளைகள்
பொன்னம்பலம் வீதி,
ஆலடி, காரைநகர்.

தொ.பே.இல:- 0094 21 221 1785
0094 77 609 7399

தீசன் திரவியநாதன்

Telephone :(+1) 416-821-8390
e-mail: theesan@karainews.com
கடிதத் தொடர்புகளுக்கு:
34 - 331 Trudelle Street
Scarborough, Ontario
M1J 3J9
Canada

More From Author

சொக்கலிங்கம் சிவாம்பிகை | மறைவு: 18.03.2014

சிவஸ்ரீ பொன்.பஞ்சாட்சர குருக்கள் கனடாவில் இறைபதம்அடைந்தார்! | இறைபதம் 12.04.2014

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *