திருமதி ஐயம்பிள்ளை நாகரத்தினம் | மறைவு 13.05.2012

திருமதி ஐயம்பிள்ளை நாகரத்தினம்(ஓய்வுபெற்ற ஆசிரியை)புதுறோட், காரைநகர் (கொழும்பு) காரைநகர் புதுறோட்டை பிறப்பிடமாகவும் தற்போது கொழும்பு வெள்ளவத்தையை வதிவிடமாகவும் கொண்ட ஐயம்பிள்ளை நாகரத்தினம் 13.05.2012 ஞாயிற்றுக்கிழமை கொழும்பில் காலமானார்.…