திருமதி கந்தையாபிள்ளை சிவமலர்
நடுத்தெரு, காரைநகர்
உதிர்வு: 04.12.2011
காரைநகர் மல்லிகையை பிறப்பிடமாகவும், நடுத்தெருவை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையாபிள்ளை சிவமலர் 04.12.2011
ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார் காலஞ்சென்ற சுந்தரர் சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற கந்தையாபிள்ளை(அமுதா நகை மாளிகை)
அவர்களின் அன்பு மனைவியும், காலஞ்சென்ற கனகசபை சுந்தரம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும், அமலா அவர்களின் பாசமிகு
தாயாரும், தவேந்திரன், சிவானந்தன் ஆகியோரின் அன்புச் சகோதரியும், அமுதா(ரொரன்ரோ-கனடா), சுகந்தி(முன்னாள் ஆசிரியை யாழ்ற்ரன் கல்லூரி
- சுவிஸ்), ஜெயந்தன்(உபதபாலதிபர்-காரைநகர்), தர்ஷினி(ரொறன்ரோ-கனடா), ரமணன்(முகாமைத்துவ உதவியாளர் பிரதேச
சபை-மானிப்பாய்) ஆகியோரின் பாசமிகு சிறிய தாயாரும்,
மாதவன்(கனடா), ரவீந்திரன்(சுவிஸ்), ஜெயரஜனி(தாவடி), துஸ்யந்தன்(கனடா), சுகன்யா(ஆசிரியை யாழ் திருக்குடும்ப கன்னியர் மடம்தேசிய பாடசாலை) ஆகியோரின் அன்பு மாமியாரும், காலஞ்சென்றவர்களான தெய்வநாயகி, நளாயினி, சபாபதிப்பிள்ளை, சாம்பவமூர்த்தி, நித்தியலட்சுமி மற்றும் தனலட்சுமி(கனடா), அபிராமிப்பிள்ளை(முந்தல்), அம்பிகாதேவி(காரைநகர்) ஆகியோரின் அன்பு மைத்துனியும், கோபிகிருஸ்ணா(கனடா), சரண்யா(கனடா), சாருஜா(கனடா), கவீனனன்(சுவிஸ்), ஆரணி(கனடா), ஹரிசன்(கனடா) ஆகியோரின் அன்பு பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 05.12.2011 திங்கட்கிழமை அன்று மு.ப. 11.00 மணியளவில் காரைநகர் இல்லத்தில் நடைபெற்று சாம்பலோடை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும். இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றார்கள்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு: அமலா(மகள்) 9477 96 45990
றமணன்(பெறாமகன்) 9477 94 09240
தர்ஷினி(பெறாமகள்) கனடா 416 519 2356
