திருமதி. அகிலாம்பிகை கருணாகரன்
நடுத்தெரு, காரைநகர் (கனடா)
காரைநகர் நடுத்தெருவை பிறப்பிடமாகவும் கனடாவில் வசித்து வந்தவருமாகிய
திருமதி.அகிலாம்பிகை கருணாகரன் அவர்கள் நவம்பர் 27,2009 வெள்ளிக் கிழமை கனடாவில் இறைபதம் எய்தினார்.
அன்னார் காலஞ்சென்ற ஆறுமுகநாதன் (S.A.நாதன்) அன்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற கனகசபை கருணாகரன்(யாழ்ற்ரன் கல்லூரி முன்னாள் ஆசிரியர், நைஜ{ரியா) அவர்களின் அன்பு மனைவியும், கல்யாணி (திருகோணமலை), மாலினி(கனடா), துஷ்யந்தினி(கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும், காலஞ்சென்றவர்களான பாலசுப்பிரமணியம், நடராசா, ஞானாம்பிகை மற்றும் கனகாம்பிகை(வவுனியா), குமாரசாமி(லண்டன்), மாகாதேவன்(கனடா) ஆகியோரின் அருமை சகோதரியும், தயாபரன், முரளிதரன், சிவகாந்தன் ஆகியோரின் மாமியாரும் அருஷன், அருளினி, அச்சுதன், அகிலாகன், அமிர்தா, ஆர்த்தி, பிரதிகா ஆகியோரின்
அன்பு பேத்தியும் ஆவார்.
அன்னாரது பூதவுடல் ழேஎ 30,2009 திங்கட்கிழமை மாலை 5 மணி முதல் 9
மணிவரை Sheppard Ave and Warden Rd சந்திப்பில் அமைந்துள்ள Highland
Funeral Home இல் பார்வைக்காக வைக்கப்பட்டு மறுநாள் செவ்வாய்கிழமை காலை 8.30 மணிக்கு இறுதிக் கிரியைகள் அதே மண்டபத்தில் நடைபெற்று, Woodbine Ave and Kingston Road சந்திப்பில் அமைந்துள்ள ளுவ.துழாெ மயாணத்தில் தகனம் செய்யப்படும். இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும்படி கேட்டுக் கொள்ளப்படுகின்றார்கள்.
மேலதிக தொடர்புகளுக்கு:
முரளிதரன் மாலினி(மகள்) (416) 332 0774
சிவகாந்தன் துஷ்யந்தினி(மகள்) (416) 751 2183
தயாபரன் கல்யாணி(மகள், திருகோணமலை) 94 26 222 4273

