திரு.வினாசித்தம்பி இராசலிங்கம்
நந்தாவில், களபூமி காரைநகர்
(ஜேர்மனி)
பிறப்பு: 27.11.1950 இறப்பு: 12.03.2013
காரைநகர் களபூமி நந்தாவிலை பிறப்பிடமாகவும் ஜேர்மனி Leverkuse ஐ வதிவிடமாகவும் கொண்ட வினாசித்தம்பி
இராசலிங்கம் அவர்கள் 12.03.2013 செவ்வாய்கிழமை அன்று மாலை காலமானார்.
அன்னார் காலஞ்சென்ற வினாசித்தம்பி இராசம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற பரமசாமி
இலட்சுமிப்பிள்ளை அவர்களின் அன்பு மருமகனும்;, இராசமணியின் அன்பு கணவரும், காயத்திரி, மிதிலா, அனிதா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
விமலாதேவி(லண்டன்), யோகலிங்கம்(இலங்கை), காலஞ்சென்ற சொர்ணலிங்கம் மற்றும் சிகாமணிதேவி(இலங்கை), தியாகலிங்கம் (லண்டன்), சரோஜாதேவி(ஜேர்மனி), சந்திராதேவி(ஜேர்மனி) ஆகியோரின் அன்பு சகோதரரும், கையிலைநாதன்(லண்டன்), தேவராசா(இலங்கை), ஆறுமுகநாதன்(ஜேர்மனி), கேதீஸ்வரநாதன்(ஜேர்மனி),
சாரதாதேவி(இலங்கை), ரஞ்சினி(லண்டன்), சுப்பிரமணியம்(இலங்கை), கந்தையா(இலங்கை), நடராசா(இலங்கை), சரஸ்வதி (இலங்கை) ஆகியோரின் மைத்துனரும், காந்தன்(லண்டன்) அவர்களின் அன்பு மாமனாரும், பார்த்திபன்(லண்டன்), பாரதி(லண்டன்) ஆகியோரின் அன்பு பேரனுமாவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 18.03.2013 திங்கட்கிழமை அன்று மதியம் 12.00 மணிக்கு Kapelle Friedhof Manfort,
Manforter Str 182, 51373 Leverkusen, Germany
என்ற முகவரியில் இடம்பெறும் என்பதனை அறியத்தருகின்றோம்.
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.
தகவல்: மனைவி. பிள்ளைகள்.
தொடர்புகளுக்கு: 49 151 632 10662

