காரைநகர் சின்னாலடியைப் பிறப்பிடமாகவும், தெகிவளை 28 இரத்தினகர பிளேசை வதிவிடமாக கொண்டவரும் இளைப்பாறிய சுங்கத்திணைக்கள அதிகாரியுமாகிய கந்தப்பு சுப்பிரமணியம் 30.11.2010 செவ்வாய்கிழமை
கொழும்பில் சிவபதம் அடைந்தார்.
அன்னார் சரஸ்வதி(புவனம்) அவர்களின் அன்புக்கணவரும், காரைநகர் சின்னாலடியைப் சேரந்த காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை கந்தப்பு, வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மகனும், அறுகம்புலத்தைச் சேர்ந்த
காலம் சென்ற ஓவசியர் அம்பலவாணர், விசாலாட்சி தம்பதிகளின் அன்பு மருமகனும், திருமதி யோகம்மா வைத்திலிங்கம், சீதேவிப்பிள்ளை நடராசா,
திரு.க.அம்பலவாணர்(கனடா), திருமதி பரமேஸ்வரி பரமசிவம்(கனடா), திருமதி புலவர் பூரணம் ஏனாதிநாதன்(கொழும்பு), காலஞ்சென்றவர்களான திருமதி
மீனாட்சி முருகேசு, இராசநாயகம், திருமதி சரஸ்வதி சதாசிவம், திருமதி செல்லம்மா கணபதிப்பிள்ளை, திருமதி குமாரசுவாமி மாரிமுத்து, திருமதி மாணிக்கம் தியாகராசா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
திருமதி வாசுகி(அவுஸ்திரேலியா), திரு சுரேசன்(இலண்டன்), குகசுதன்(கனடா), ஞானவேல்(கொழும்பு) ஆகியோரின்
பாசமிகு தந்தையும் ஆவார். இரத்தினகுமார் (அவுஸ்திரேலியா), டாக்டர்சாந்தி தேவி(இலண்டன்), சசிகலா(இலண்டன்), புவனேஸ்வரி (கொழும்பு) ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.
அன்னாரது ஈமக்கிரிகைகள் December 3ம் திகதி பிற்பகல் 1 மணிக்கு அன்னாரது இல்லத்தில் நடைபெற்று
3.30 மணியளவில் தகனக்கிரியைகளிற்காக பொறளை கனத்தை இந்து பொது மயானத்திற்க எடுத்துச் செல்லப்படும்.
தகவல்: க.அம்பலவாணர்(கனடா) – 416 615 0966
திருமதி பரமேஸ்வரி பரமசிவம்(கனடா) – 416 693 2847
திரு.சிவபாதசுந்தரம் – 905 785 7319

