திருமதி பரஞ்சோதி தேவகுஞ்சரி
சத்திரந்தை, களபூமி (யாழ்ப்பாணம்)
காரைநகர் சத்திரந்தை களபூமியை பிறப்பிடமாகவும், யாழ் ஆனைப்பந்தியை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி பரஞ்சோதி தேவகுஞ்சரி அவர்கள் 16.11.2011 அன்று
அகாலமரணம் அடைந்துவிட்டார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான சுந்தரமூர்த்தி செய்வநாயகி தம்பதிகளின் அன்பு மகளும், பரஞ்சோதி(வெங்கடேஸ்வர ஸ்ரோர்ஸ்-யாழ்) அன்பு மனைவியும், காலஞ்சென்றவர்களான சரவணமுத்து சரஸ்வதி தம்பதிகளின் மருமகளும், செந்தூரன், சிவதர்ஷினி(சிங்கப்பூர்), சாளினி ஆகியோரின் அன்புத் தாயாரும், காண்டீபன்(பொறியியலாளர்-சிங்கப்பூர்) அவர்களின் மாமியாரும், காலஞ்சென்ற சிதம்பரநாதன் மற்றும் தனலக்சுமி தம்பதியினரின் சம்பந்தியும்
அருணகிரிநாதர்(யுளுமு அன்ட் கொம்பனி-கம்பளை), இராஜகுமாரி, கமலக்கண்ணன்(கண்ணன் ஸ்ரோர்ஸ் -கம்பளை), சாந்தகுமாரி ஆகியோரின் அன்புச்
சகோதரியும், கருணாநிதி(சூரியன் களஞ்சியம்), சிவசோதி(கந்தன் களஞ்சியம்-கிளிநொச்சி), கற்பகநாதன்(சிறீமாதவன்-யாழ்ப்பாணம்), கணேசன்(ராசு
களஞ்சியம் -யாழ்ப்பாணம்), பாக்கியவதி, தவமணி, கோகிலாவதி, சிவமணி, சொர்ணதேவி, சிவயோகன் (கம்பளை), நகுலேஸ்வரி, சுரேந்திரன்(கிருஸ்ணா
ஜூவலறி-யாழ்ப்பாணம்), ஆகியோரின் அன்பு மைத்துனியும், யோகேஸ்வரி, பரமேஸ்வரி,
சரோஜினிதேவி, இராஜேஸ்வரி, பாலசிங்கம், சிவானந்தன், இராஜேந்திரம்(குகன் ஸ்ரோர்ஸ்-பண்டாரவளை) ஆகியோரின் சகலியும் ஆவார்.
அன்னாரின் அன்னாரின் ஆனைப்பந்தி இல்லத்தில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று பூதவுடல் 20.11.2011 அன்று ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 10 மணியளவில் கோம்பயன்
இந்து மயானத்தில்தகனம் செய்யப்படும். இவ்வறிவித்தலை உற்றார் உறவினர்கள் ஏற்றுக்கொள்ளும்படி கேட்டுக்
கொள்ளப்படுகின்றார்கள்.
தகவல்:
குடும்பத்தினர்
354/7 பருத்தித்துறை வீதி
ஆனைப்பந்தி – யாழ்ப்பாணம்
தொலைபேசி: 021 222 5524, 0777 688 488

