திருமதி ஆறுமுகம் சிவபாக்கியம்
இடைப்பிட்டி, காரைநகர்
அன்னை மடியில்:
29.01.1924
ஆண்டவன் அடியில்:
01.09.2011
காரைநகர் களபூமியை பிறப்பிடமாகவும், இடைப்பிட்டியை வதிவிடமாகவும் கொண்ட சிவபாக்கியம் ஆறுமுகம் அவர்கள் 01.09.2011 அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் காலஞ்சென்ற திரு.திருமதி முருகேசு அவர்களின் அன்பு மகளும், காலஞ்சென்ற ஆறுமுகம் அம்பலவாணரின் அன்பு மனைவியும், கந்தசாமி, பரமேஸ்வரி ஆகியோரின் அன்பு சகோதரியும், கந்தசாமி(கனடா), சுப்பிரமணியம் (இலங்கை), விமலாதேவி(கனடா), அம்பலவாணர்(கனடா), தியாகராஜா(கனடா), நடராஜா(கனடா), தங்கமலர் (இலங்கை) ஆகியோரின் பாசமிகு தாயாரும், கந்தையா (கனடா), நாகரத்தினம் (இ.எஸ்.பி நாகரத்தினம், கஜமுகன் கார்ட் வேயர்-இலங்கை), தவராணி(கனடா),
தனலட்சுமி(இலங்கை), இராயேஸ்வரி(கனடா), சுபத்திரா(கனடா), இராயேஸ்வரி(கனடா) ஆகியோரின் பாசமிகு மாமியாரும், ஸ்ரீகரன், ஸ்ரீதாரணி, ஸ்ரீகோகுலன், ஸ்ரீமைதிலி, நந்தினி, சுகந்தினி, சுகந்தராசா, மனேகரதாஸ், மனோரதி, மனோகௌரி, மனோதர்சினி, மனோபாலன், குருபரன், ஜீவிதா, வைகுந்தன், யுகேந்திரன், கவிதா, சயனுதா, பிரசாந்தி, பார்த்தீபன்,கஜேந்திரன்,
கஜமுகன், கமலநேசன், கமலநாதன், கமலரூபன் ஆகியோரின் அன்புப்பேத்தியுமாவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 4ம் திகதி ஞாயிற்றுக்கிழமை காரைநகரில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று சாம்பலோடை மயானத்தில் தகனம் செய்யப்படும். இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றார்கள்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு:
கந்தசாமி 416 – 431 0832
வாணர் 905 – 471 4126
ராசன்: 613 – 247 7251
கிளி: 905 – 479 3789
மனோ: 416 994 7229

