மரண அறிவித்தல்
கனடா காரை கலாசார மன்றத்தின் கடந்த நிர்வாக சபையின் தலைவர் திரு.சிவநாதன் சிவசம்பு அவர்களின் தாயார் திருமதி மகேஸ்வரி சிவசம்பு அவர்கள் 95வது வயதில் கனடா ரொறன்ரோவில் இயற்கையெய்தினார். அன்னாரது பிரிவால் துயருறும் குடும்பத்தினருக்கு கனடா காரை கலாசார மன்றத்தின் முன்னாள் நிர்வாக சபை உறுப்பினர்கள் மற்றும் கனடா வாழ் காரை மக்களின் சார்பாக ஆழ்ந்த இரங்கலையும் அஞ்சலியினையும் தெரிவித்துக்கொள்கிறது ‘ எனது ஊர் காரைநகர்’ karainews.com.



