20 ஆண்டுகள் கரைந்தோடி விட்டன.! 2005.03.06 சிவராத்திரியை அண்டிய தேய்பிறை ஏகாதசியில் இறைவனடி சேர்ந்த எங்கள் அம்மா திரவியநாதன் ஞானாம்பிகையின் திதி நாள் 24.02.2025 இன்று. கீரிமலை நகுலேஸ்வர பெருமான் சந்நிதியில் மோட்ச பூசையும் நற்காரியங்களும் ஆத்மாவிற்கு சமர்ப்பணம்.
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed