சுப்பிரமணியம் நாகம்மா | இறப்பு :-17-09-2024
மரண அறிவித்தல்.! சுப்பிரமணியம் நாகம்மா (மணற்பிட்டி, காரைநகர்) பிறப்பு :-03-09-1924 இறப்பு :-17-09-2024 காரைநகர் மணற்பிட்டியை பிறப்பிடமாகவும் கோவளம் கிளிநொச்சியை வாழ்விடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் நாகம்மா (நாகம்மாமாமி)அவர்கள் தனது 100வது வயதில் 18-09-2024 இறைவனடி சேர்ந்தார். அன்னார் காலஞ்சென்ற முருகேசு பார்வதி தம்பதிகளின் அன்பு மகளும் அருணாச்சலம் அன்னபூரணம் தம்பதிகளின் பாசமிகு மருமகளும் காலஞ்சென்ற சுப்பிரமணியம் அவர்களின் அன்பு மனைவியும் காலஞ்சென்றவர்களான செல்லம்மா பாக்கியம் பேரம்பலம் ஆகியோரின் அன்புச்சகோதரியும் காலஞ்சென்ற அமரர் பொன்னம்பலம் அவர்களின் அன்புச் சின்னம்மாவும் … Continue reading சுப்பிரமணியம் நாகம்மா | இறப்பு :-17-09-2024
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed