திரு.கந்தப்பு இராசதுரை
நடுத்தெரு,காரைநகர்
மறைவு: 12.12.2014
காரைநகர் நடுத்தெருவைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட கந்தப்பு இராசதுரை அவர்கள் 12-12-2014 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தப்பு நாகம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான தில்லையம்பலம் தங்கமுத்து தம்பதிகளின் அன்பு
மருமகனும், காலஞ்சென்ற கமலாம்பாள் அவர்களின் அன்புக் கணவரும், சுகிர்தமாலா(லண்டன்), இராஜீவ்குமார் (லண்டன்), துஷ்யந்தி(கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும், காலஞ்சென்ற சிவபாக்கியம், இராசமணி (கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும், காலஞ்சென்றவர்களான குமாரசாமி, நடராசா ஆகியோரின் அன்பு மைத்துனரும், வரதராசா, நிருபாலினி, சுரேஷ்குமார் ஆகியோரின் அன்பு மாமனாரும், அர்வின், ஆதங்கி, இரஜீனன், கிசான், லக்ஷ்மி ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 15-12-2014 திங்கட்கிழமை அன்று மு.ப 09:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மு.ப 11:00 மணியளவில் காரைநகர் சாம்பலோடை மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.
தகவல்
பிள்ளைகள்
இராஜீவ்குமார்(மகன்) இலண்டன்: 44 781 730 2821
மாலா (மகள்) இலண்டன்: 44 203 556 2651
துஷ்யந்தி (மகள்) கனடா: 416 285 0171

