திரு.கணபதிப்பிள்ளை தில்லையம்பலம் | மறைவு: 25.11.2014

திரு.கணபதிப்பிள்ளை தில்லையம்பலம்
(இளைப்பாறிய O.A)
பெரியாலடி, காரைநகர்

தோற்றம்: 03.10.1932 மறைவு: 25.11.2014

காரைநகர் பெரியஆலடியைப் பிறப்பிடமாகவும்; வசிப்பிடமாகவும் கொண்ட கணபதிப்பிள்ளை பொன்னுப்பிள்ளை தம்பதிகளின் மகனுமான தில்லையம்பலம் அவர்கள் 25-11-2014 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை பொன்னுப்பிள்ளை தம்பதிகளின் மகனும்;, காலஞ்சென்ற வைத்திலிங்கம் அமுதவல்லி தம்பதிகளின் அன்பு
மருமகனும், யோகாம்பிகையின்(சிவமணி) பாசமிகு கணவரும், தில்லைநாயகி(ஆசிரியர் மல்லாகம் மத்திய மகாவித்தியாலயம்), கணபதி (நோர்வே), தில்லைராணி, தில்லைநாதன், தில்லைரூபி, தில்லைவதனா
ஆகியோரின் பாசமிகு தந்தையும் முத்தமிழ்செல்வன், சிவராணி, யோகராஐா, சுகுமார் ஆகியோரின் மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான தம்பையா, இரத்தினம், இலட்சுமி, பாக்கியம், ஆறுமுகம், பாராசக்தி ஆகியோரின் சகோதரருமாவார்;. சுிவகலை, சிவகுமார், சிவதேவி, காலஞ்சென்ற சிவகௌரி, சிவபூரணி, சிவபாலன், சிவயோகன் ஆகியோரின் மைத்துனரும், தீர்த்தன், பிருந்தா, பிரதாயினி, செந்தூரா, மதூரா, ெஐயன்ரிரா, பவித்திரா, அஸ்வின், மயூரா ஆகியோரின் அன்புப்பேரனுமாவார்.

ஈமைக்கிரியைகள் 30.11.2014 ஞாயிற்றுக்கிழமை அன்னாரது இல்லத்தில் நடைபெற்று சாம்பலோடை மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ்அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளுகின்றோம்.

தகவல் :- குடும்பத்தினர்.
காரைநகர்

தீசன் திரவியநாதன்

Telephone :(+1) 416-821-8390
e-mail: theesan@karainews.com
கடிதத் தொடர்புகளுக்கு:
34 - 331 Trudelle Street
Scarborough, Ontario
M1J 3J9
Canada

More From Author

சிற்றம்பலம் பாலசிங்கம் |மறைவு 05.11.2012 | திதி 12.11.2014

திரு.முருகேசு அருளானந்தம் | மறைவு: 30.Nov.2014

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *