திருமதி பரமேஸ்வரி திருநாவுக்கரசு
மல்லிகை, காரைநகர் (யாழ்ப்பாணம்)
மறைவு: 21.06.2014
காரைநகர் மல்லிகையை பிறப்பிடமாகவும், 37 அன்னசத்திர ஒழுங்கை, கந்தர்மடம், யாழ்ப்பாணத்தை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி பரமேஸ்வரி திருநாவுக்கரசு 21ம் திகதி சனிக்கிழமை காலமானார்.
அன்னார் காலஞ்சென்ற நாகேசு திருநாவுக்கரசு(பிரபல வர்த்தகர், இங்கிரியா) அவர்களின் அன்பு மனைவியும், காலஞ்சென்றவர்களான மல்லிகையைச் சேர்ந்த கந்தையா, பார்வதி தம்பதியின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான வாரிவளவைச் சேர்ந்த நாகேசு. சின்னம்மா தம்பதியின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற மயில்வாகனத்தின் அன்புச் சகோதரியும், கிராம அலுவலகர்- நித்தியானந்தன், நித்தியலட்சுமி, பூமலர், சந்திரகுமாரி(சுவிஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்ற பரஞ்சோதி, சிவசோதி, காலஞ்சென்ற மனோரஞ்சிதம் ஆகியோரின் அன்பு மைத்துனியும், சிவகாமசுந்தரி, ஞானப்பிரகாசம்(ஓய்வுபெற்ற பொலிஸ் திணைக்கள தொலைத்தொடர்பு இயக்குனர்), கொழும்பு டீஆவுநஒ உரிமையாளர் சிவசுப்பிரமணியம்,
நந்தகுமார்(சுவிஸ்) ஆகியோரின் அருமை மாமியாரும்,
நித்தியா, செந்தூரன், பகீரதன், மயூரதன், சுதர்சினி, வாசுகி, வைகுந்தன், பார்த்திபன், தர்ஷினி, தர்ஷன், சுரேகா, அமலேஸ்வரன், விக்கினேஸ்வரன், கல்யாணி ஆகியோரின் அருமைப் பேத்தியும், இலக்ஷிகா, சேயோன் ஆகியோரின் அருமைப் பூட்டியுமாவார்.
அன்னாரின் இறுதிக் கிரியைகள் 37 அன்னசத்திர ஒழுங்கை, கந்தர்மடம் இல்லத்தில் 23.06.2014
திங்கள்கிழமை முற்பகல் 9 மணியளவில் நடைபெற்று, பூதவுடல் காரைநகர் சாம்பலோடை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்
கொள்ளப்படுகின்றார்கள்.
தகவல்: குடும்பத்தினர்.
தொடர்புகளுக்கு:
நித்தியானந்தன்(மகன்): +94 21 222 8090 0094
சந்திரகுமாரி(கிளி – மகள்) +41 44 430 2969

