திருமதி நடராஜா இராஜலட்சுமி
நடுத்தெரு, காரைநகர் (பலகாடு)
காரைநகர் நடுத்தெருவை பிறப்பிடமாகவும் பலகாடு சொந்த இடமாகவும் இலண்டனில் வசித்து வந்த திருமதி இராஜலட்சுமி நடராஜா அவர்கள் கொழும்பில் 6.12.2010 திங்கட்கிழமை காலமானார்.
அன்னார் காலஞ்சென்ற கந்தையா மீனாட்சி தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரியும் காலஞ்சென்ற அருணாசலம் நடராஜாவின்(Wijaya Hardware Store Jaffna) அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற அருணாசலம் செல்லாச்சி தம்பதிகளின் மருமகளும் வசந்தகுமாரி (கொழும்பு), விஜயலட்சுமி(London),சுசீலா(London) ஆகியோரின் அன்புத்தாயாரும், சிவராஜா(இணுவில்), விமலேந்திரன்(A-Lanka Travel London), சிவசோதி(London)ஆகியோரின் அன்பு மாமியாரும்,காலஞ்சென்ற சுந்தரமூர்த்தி மற்றும் லீலாவதி(London) ஆகியோரின் சகோதரியும் காலஞ்சென்ற அருணாசலம் கந்தசாமி, காலஞ்சென்ற அருணாசலம் கனகசபை, மற்றும் அருணாசலம் சோமசுந்;தரம், அருணாசலம் பொன்னம்பலம், அருணாசலனம்
திருநாவுக்கரசு, அம்பலவாணர் மங்கையற்கரசி, காலஞ்;சென்ற நாகமுத்து விஸ்வலிங்கம்(New Vijaya Store Jaffn), தனநாயகி சுந்தரமூர்த்தி ஆகியோரின் மைத்துனியும், சதீஸ்கரன், பிரபாகரன்(London), கோகுலகரன், தற்பரன், ஜெயன்(London), சுகந்(London), துளசி(London)துசன் (London) ஆகியோரின் அன்பு பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் பொரளை ஜெயரட்ண மலர்ச்சாலையில் 9ம் திகதி வியாழக்கிழமை காலை 11.30 மணிமுதல் 2.00 மணிவரை இடம்பெற்று தகனம் செய்யப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகின்றார்கள்.
தகவல்: பிள்ளைகள், மருமக்கள்
0094 773773412026
0094 112438922
044 795 620 6709

