அம்பலவாணர் கந்தையா பாலசிங்கம் | இறப்பு: 09.04.2012

அம்பலவாணர் கந்தையா பாலசிங்கம்
கதிர்காமசுவாமி கோயிலடி, காரைநகர்
(பலாலி வீதி, யாழ்ப்பாணம்)

பிறப்பு: 16.10.1925 இறப்பு: 09.04.2012

காரைநகர் கதிர்காமசுவாமி கோயிலடியை பிறப்பிடமாகவும், 281-பலாலி வீதி, யாழ்ப்பாணத்தை வசிப்பிடமாகவும் கொண்ட அம்பலவாணர் கந்தையா பாலசிங்கம் (ஓய்வுபெற்ற புகையிரத நிலைய அதிபர்) 09.04..2012 திங்கட்கிழமை இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான கந்தையா வள்ளிப்பிள்ளை தம்பதியரின் அன்பு மகனும் காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் சிதம்பரம் தம்பதியரின் அன்பு மருமகனும், சரஸ்வதியின் அன்புக் கணவரும், செல்வநாயகி (முன்னாள் ஆசிரியை காரை இந்து, பிரான்ஸ் காரை நலன்புரிச் சங்க பொருளாளர்), அம்பிகாதேவி(தமிழ்துறை, யாழ்ப்பாணப்
பல்கலைக்கழகம்), காலஞ்சென்ற கமலநாயகி (சுருக்கெழுத்தாளர், நீதிமன்றம் ஊர்காவற்றுறை), ஆனந்தகுமார்(பிரான்ஸ்), காலஞ்சென்ற நடனகுமார், வசந்தநாயகி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத்தந்தையும், துரைராசசிங்கம், இராசரத்தினம், கலாவதி
ஆகியோரின் அன்பு மாமனாரும், சுவாதி, பாரதி, ரஞ்சன்குமார், துளசி, பவித்திரன் ஆகியோரின் அன்பு தாத்தாவும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 12.04.2012 வியாழக்கிழமை மு.ப.9 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று, பூதவுடல் கோம்பயன் மணல் இந்து மயானத்துக்கு எடுத்துச் செல்லப்படும். இந்த அறிவி;த்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

தகவல்: குடும்பத்தினர் – 94 21 222 4068

தீசன் திரவியநாதன்

Telephone :(+1) 416-821-8390
e-mail: theesan@karainews.com
கடிதத் தொடர்புகளுக்கு:
34 - 331 Trudelle Street
Scarborough, Ontario
M1J 3J9
Canada

More From Author

ஆறுமுகம் புண்ணியமூர்த்தி | மறைவு: 2012.02.01

தில்லையம்பலம் இரத்தினசபாபதி | 14.04.2012

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *