திருமதி யோகேந்திரா சுபத்திராதேவி
வேம்படி காரைநகர்
மறைவு: 25.05.2014
காரைநகர் பயிரிக்கூடலை பிறப்பிடமாகவும், காரைநகர் வேம்படியை வதிவிடமாகவும் கொண்ட திருமதி யோகேந்திரா சுபத்திராதேவி அவர்கள் 25.05.2014 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம் சிவக்கொழுந்தின் அன்பு மகளும் காலஞ்சென்றவர்களான அரும்பலம் கனகம்மாவின் பாசமிகு மருமகளும், யோகேந்திராவின் அன்பு மனைவியும், யசோதா, சுகிதா, மயூரகுமரன், ஜெயகுமார் ஆகியோரின் பாசமிகு
தாயாரும், காண்டீபன், சிவகுமார், சந்திரவித்தியா, தர்சிகா
ஆகியோரின் அன்பு மாமியாரும், சயானா, சபினா, அஷ்வின், அனுஷன், தாரணி, பவித்ரன், பிரஷ்ணவி, பிரஷான் ஆகியோரின் அன்பு பேத்தியாரும் ஆவார்.
காலஞ்சென்றவர்களான லீலாவதி, அரியரட்ணம் ஆகியோரின் சகோதரியும், காலஞ்சென்றவர்களான பாலேந்திரா, தேவகியம்மா, இராசநாயகம் மற்றும் வள்ளிநாயகி, இராஜேந்திரா, குலேந்திரா ஆகியோரின் அன்பு மைத்தனியும் காலஞ்சென்ற விக்னேஸ்வரி மற்றும் டர்சிகா, லலிதாராணி ஆகியோரின் சிறிய தாயாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 27.05.2014 செவ்வாய்கிழமை பி.ப 2.00 மணிக்கு அன்னாரது இல்லத்தில் நடைபெற்று சாம்பலோடை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு:
யோகேந்திரா – 94 785 967 155
யசோதா – 031 24 378 3226
சுகிதா – 416 208 9343
மயூரா – 94 212 211 771
கண்ணன் – 416 283 3227

