அருளானந்தம் சிவநாதன்
(ஆராய்ச்சி உத்தியோகத்தர், இலங்கை கரும்பு ஆராய்ச்சிக் கூட்டுத்தாபனம்)
நடுத்தெரு, காரைநகர்
மறைவு: 21.08.2014
காரைநகர் நடுத்தெருவைச் சேர்ந்த அருளானந்தம் சிவநாதன் 21.08.2014 வியாழக்கிழமை அன்று காலமானார்
அன்னார் காலஞ்சென்ற அருளானந்தம் சீவரத்தினம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான N. K. P. .விஜயசிங்கம் – தவமணிதேவி ஆகியோரின் மருமகனும், விஜயசவுந்தரராணியின் அன்புக் கணவரும், சிவலதா, சசிதரன் (அவுஸ்ரேலியா) சிவரஞ்சனி ஆகியோரின் பாசமிகு தந்தையாரும், திருமதி நா.புஸ்பராணியின்(கிளி)
சகோதரரும் நாகரத்தினம், விஜேந்திரன் ஆகியோரின் மைத்துனரும் ஆவார்
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 24.08.2014 ஞாயிற்றுக்கிழமை காலை 8.00 மணிக்கு
அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைக்காக சாம்பலோடை இந்து
மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும் இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல்
(மகன்)சிவநாதன் சசிதரன்
நடுத்தெரு
காரைநகர்.

