திரு. அருளையா ஆனந்தகுமாரசாமி | இறைவன் அடி 02.07.2025
காரைநகர் நீலிப்பந்தனை துர்க்கை அம்பாள் ஆலய வம்சாவழி ஆதீனகர்த்தாக்களில் ஒருவரும் நடுத்தெருவை பிறப்பிடமாகவும் மருதடியை வசிப்பிடமாகவும் கொண்ட விதானை அருளையா அவர்களின் சிரேஷ்ட புத்திரனுமாகிய திரு. அருளையா ஆனந்தகுமாரசாமி அவர்கள் 02.07.2025 ஆனி உத்தர நன்னாளில் இறைவன் அடியை சேர்ந்து கொண்டார். இரண்டாயிரமாம் ஆண்டுகளின் நடுப்பகுதியில் தனது ஓய்வு காலத்தின் பின்னர் ஊர் திரும்பிய திரு. அருளையா ஆனந்தகுமாரசாமி அவர்கள் தனது தந்தையார் வழி வந்த நீலிப்பந்தனை அம்பாள் ஆலய ஆதீனகர்த்தா நிர்வாக செயற்பாடுகளை முன்னெடுத்து வந்துள்ளதும், … Continue reading திரு. அருளையா ஆனந்தகுமாரசாமி | இறைவன் அடி 02.07.2025
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed