வே.செல்வநாயகம். நடுத்தெரு, காரைநகர். (கொழும்பு) – 16.04.2025

ஆழ்ந்த அனுதாபங்களும் கண்ணீர் அஞ்சலியும்.! வே.செல்வநாயகம். நடுத்தெரு, காரைநகர். (கொழும்பு) (திருப்பணி செல்வநாயகம்) காரைநகர் நடுத்தெருவை சேர்ந்தவரும், காரைநகர் ஈழத்து சிதம்பரம் இரட்டை இராஜகோபுர திருப்பணியின் முன்னாள் திருப்பணி சபையின் செயலாளரும், காரை மண்ணின் சேவையாளர் கெளரவம் பெற்றவருமான திரு.வேலுப்பிள்ளை செல்வநாயகம் அவர்கள் 16.04.2025 கொழும்பில் ஈழத்து சிதம்பரத்தான் அடிகளை சென்றடைந்துள்ளார். அன்னாரது புனித ஆத்மா ஆண்டிகேணி ஐயனதும் தில்லை நடராஜப்பெருமானின் திருவடிகளில் நித்திய ஆனந்த பெருவாழ்வு பெற இறைஞ்சுவதோடு அன்னாரது பிரிவால் துயருறும் அவருடைய குடும்பத்தினருக்கு … Continue reading வே.செல்வநாயகம். நடுத்தெரு, காரைநகர். (கொழும்பு) – 16.04.2025